தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவை நிறைவுவிழா – நெற்றெற்றால் 11.09.2021

Posted by - September 13, 2021
யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவைநிறைவு விழா ஐந்து அரங்குகளில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வட, வடமத்தி, மற்றும்…
Read More

12ம் நாளாக ஐரோப்பிய பாராளுமன்றம் நோக்கி மனித நேய ஈருறுளிப்பயணம் .

Posted by - September 13, 2021
3ம் தலைமுறை முறையின் பங்களிப்போடு ஐரோப்பிய பாராளுமன்றம் நோக்கி மனித நேய ஈருறுளிப்பயணம் சென்றுகொண்டு இருக்கின்றது. (865Km) தமிழின அழிப்பிற்கு…
Read More

பிரான்சில் உணர்வடைந்த 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு!

Posted by - September 13, 2021
கடந்த 2009 ஆம் ஆண்டு மே18 வரை தமிழீழ விடுதலைக்காக வீரச்சாவைத் தழுவியவர்களுள் இதுவரை மாவீரர்களாக அறிவிக்கப்படாதவர்களில் உறுதிப்படுத்தப்பட்ட 15…
Read More

15 மாவீரர்களுக்கான வீர வணக்க நிகழ் வு – லண்டன், 12.9.2021

Posted by - September 13, 2021
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்போழுது…
Read More

யேர்மனியில் இடம்பெற்ற 15 மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு. 12.9.2021

Posted by - September 13, 2021
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்போழுது…
Read More

9 ஆம் நாளாக தொடரும் ஈருறுளிப் பயணம்.

Posted by - September 10, 2021
தமிழின அழிப்புக்கு நீதிகோரி ஐ.நா நோக்கி செல்லும் ஈருறுளி அறவழிப்போராட்டம் இன்று 10.08.2021 லூக்சம்பேர்க் , யேர்மன் எல்லையை வந்தடைந்தது.…
Read More

நெதர்லாந்து பணியிட விபத்தில் சிக்குண்ட ஈழத் தமிழர் உயிரிழப்பு

Posted by - September 10, 2021
நெதர்லாந்தின் தொழிற்சாலை ஒன்றில்இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த ஈழத்தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாட்டின் வடக்கே Breezand பிரதேசத்தில் Balgweg என்னும் இடத்தில்…
Read More

யேர்மனி ஸ்ருட்காட் நகரத்தில் வாழ்கின்ற தமிழீழ மக்களின் நிதிப்பங்களிப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடர்கால நிவாரணப்பணிகள்.

Posted by - September 9, 2021
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட 100 குடும்பங்களின் உறவுகளுக்கு 08.09.2021 அன்று இடர்கால நிவாரணப்பணிகள்…
Read More

நூரன்பேர்க் மற்றும் முஞ்சன் நகரங்களில் வாழ்கின்ற தமிழீழ மக்களின் நிதிப்பங்களிப்பில் இடர்கால நிவாரணப்பணிகள்.

Posted by - September 9, 2021
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட 70 குடும்பங்களுக்கு 08.09.2021 அன்று இடர்கால நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது…
Read More

8ம் நாளாக பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம்

Posted by - September 9, 2021
பசுத்தோன் மாநகரசபை ஊடாக அத்தேர், பெல்சியம் மாநகரசபையில் நாடாளுமன்ற உறுப்பினரும் முதல்வருமாக அங்கம் வகிக்கும் மதிப்பிற்குரிய யோசி அரேன்சு உடன்…
Read More