யேர்மனியில் கம்பேர்க்,கில்டெஸ்கைம்,சுல்ஸ்பார்க்,ராட்டிங்கன் ஆகிய தமிழாலயங்களில் நடைபெற்ற தேசத்தின் குரலின் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - December 20, 2021
அரசியல் ஆலோசகர், மதியுரைஞர், தேசத்தின்குரல் கலாநிதி. அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு  கம்பேர்க், கில்டெஸ்கைம், சுல்ஸ்பார்க்,…
Read More

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவாக சுடர்வணக்க நிகழ்வு ,Germany- Berlin,Landau,Hanover.

Posted by - December 20, 2021
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவாக பேர்லினில் நடைபெற்ற சுடர்வணக்க நிகழ்வு எங்கள் பெருங்கூட்டின்…
Read More

‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம், பிரிகேடியர். சு.ப.தமிழ்ச்செல்வன்,ஆகியோரின் வணக்க நிகழ்வு.

Posted by - December 20, 2021
சுவிசில் நடைபெற்ற ‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம், தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர். சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும் நினைவுகள்…
Read More

நாட்டுப்பற்றாளர் பிரான்சிஸ் அந்தோனி சந்தியோகு அவர்களின் 10வது ஆண்டு நினைவேந்தல்!

Posted by - December 20, 2021
பிரான்சில் 16.12.2011 அன்று சாவடைந்த எல்லோராலும் மாமா என்று அன்போடு அழைக்கப்படும் ஈழமுரசு இதழை வெளிக்கொண்டுவந்த பூபாளம் நிறுவனம் மற்றும்…
Read More

‘தேசத்தின்குரல்’ அன்ரன்பாலசிங்கம் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்.-பெல்சியம்

Posted by - December 20, 2021
பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட ‘தேசத்தின்குரல்’ அன்ரன்பாலசிங்கம் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல். தமிழீழ விடுதலை மூச்சு அடக்கப்பட்டு…
Read More

தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு வெற்றிக்கிண்ணத்திற்கான கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி

Posted by - December 20, 2021
தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு வெற்றிக்கிண்ணத்திற்கான கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரித்தானிய விளையாட்டுத்துறையினரால் கொவன்றி(Coventry) பகுதியில்…
Read More

பிறேமகாவன் தமிழாலயத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15 ஆம் ஆண்டின் நினைவேந்தல்.

Posted by - December 18, 2021
இன்று சனிக்கிழமை 18.12.2021 அன்று பிறேமகாவன் தமிழாலயத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15 ஆம் ஆண்டின் நினைவேந்தல்,…
Read More

யேர்மனி சார்புறுக்கன் தமிழாலயத்தில் நடைபெற்ற தேசத்தின் குரலின் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - December 18, 2021
இன்று 18.12.2021 சனிக்கிழமை யேர்மனி சார்புறுக்கன் நகரில் உள்ள தமிழாலயத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15 ஆவது…
Read More

கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

Posted by - December 17, 2021
கனடா – பிரம்டன் நகரில் காணாமல் போன தமிழ் இளைஞர் ஒருவரை கண்டுப்பிடிக்க உதவுமாறு பீல் பிராந்திய பொலிஸார் பொது…
Read More

கனடாவில் கோர விபத்து! – யாழ். பெண் உயிரிழப்பு

Posted by - December 17, 2021
கனடா – மிசிசாகாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More