தமிழின அழிப்பை மறைத்து ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்கும் வரலாற்றுத் துரோகிகளே!

Posted by - January 13, 2022
உலக வரலாற்றில், மிகப்பெரும் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட மக்களாகவும் அதற்கான நீதிக்காகவும் எமது இறைமையை நிலைநாட்டும் சுயநிர்ணய உரிமைக்காகவும் நாம்…
Read More

13 ஆம் அரசியலமைப்புக்கு ஆதரவளிப்பது வரலாற்றுத் துரோகம்.

Posted by - January 12, 2022
வூப்பெற்றால் 12.01.2022 “தமிழீழத் தனியரசே தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு இறுதியான, உறுதியான தீர்வு என்பதில் எமக்கு அசையாத நம்பிக்கையும்…
Read More

ஆர்ப்பாட்டத்திற்கான அறைகூவல் – தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரித்தானியா.

Posted by - January 11, 2022
தமிழீழத் தேசிய செயற்பாட்டாளர்களே! தேசாபிமானிகளே!! சிங்களதேசம் இனவழிப்பை நிகழ்த்தியது, நந்திக் கடலில் சிவந்த குருதி ஈழதேசத்தின் இறைமையை இழக்கவில்லை. இன்று…
Read More

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தமிழரின் அடிப்படை உரிமையான சுயநிர்ணய உரிமையை மீறுவதாக அமைய முடியாது.

Posted by - January 10, 2022
தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தமிழரின் அடிப்படை உரிமையான சுயநிர்ணய உரிமையை மீறுவதாக அமைய முடியாது. ஒற்றையாட்சி முறையில்…
Read More

மனிதச்சங்கிலி கவனயீர்ப்புப் போராட்டம் – 26.2.2022, யேர்மனி

Posted by - January 8, 2022
அன்பார்ந்த யேர்மனிவாழ் தமிழீழ மக்களே, தமிழர்களது தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்பவற்றின் அடிப்படையில் தொடர்ந்தும் போராடி வரும் நாம்,…
Read More

அமரர். திருமதி. ரதி. சிறிஸ்கந்தராசா அவர்களுக்கு இதய வணக்கம்.-தமிழர் ஒருங்கிணைப்புக் குழு-யேர்மனி.

Posted by - January 4, 2022
அமரர். திருமதி.ரதி, சிறிஸ்கந்தராசா அவர்கள் பற்றிய திரு. கௌதமன் அவர்களின் பதிவு. பெரும்பாசம் கொண்ட ரதி அண்ணிக்கு கண்ணீர் வணக்கம்.…
Read More

13 ஆவது திருத்தச் சட்டத்தின் கோரிக்கை அபாயகர திசைவழி நோக்கி சர்வதேசங்களால் நகர்த்திச் செல்லப்படுகின்றது.TCC UK

Posted by - January 1, 2022
தமிழீழ மக்களின் இனவழிப்பிற்கான நீதி வேண்டிய போராட்டத்திலும் சுய நிர்ணயத்திற்கான அரசியற்தீர்விலும் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கோரிக்கை என்பது…
Read More

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக இருந்தவர் பேராயர் டெஸ்மாண்ட் டுட்டு-தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு.

Posted by - December 31, 2021
உலக மக்களுடன் சேர்ந்து உலகத் தமிழ்மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக இருந்த பேராயர் டெஸ்மாண்ட் டுட்டுவின் மறைவு மனித…
Read More

யேர்மனி டோட்முண்ட் நகரில் நடைபெற்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வணக்க நிகழ்வு.

Posted by - December 25, 2021
24.12.2021 வெள்ளிக்கிழமை யேர்மனி டோட்முண்ட் நகரத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு இன்றைய கொரோனா…
Read More

“சீற்றமும் காயமும்” அடைந்துள்ள அவுஸ்திரேலிய தமிழ் சமூகம்

Posted by - December 24, 2021
புகலிடக் கோரிக்கையாளர்கள் ஆட்கடத்தல்காரர்களிடம் சிக்கிக் கொள்வதையும், கடலில் உயிரைப் பணயம் வைப்பதையும் காட்டும் குறும்படங்களை உருவாக்குமாறு இலங்கையர்களிடம் அவுஸ்திரேலிய திரைப்படப்…
Read More