செம்மணிப் படுகொலை தொடர்பான “வன்மம்”நூல் வெளியீடு.

Posted by - September 2, 2025
செம்மணிப் படுகொலை தொடர்பான “வன்மம்”நூல் வெளியீடு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று (02.09.2025) செம்மணியில் நடைபெற்றது. செம்மணிப் படுகொலை…
Read More

ஈருருளிப்பயணம் எழுச்சியோடு 5 ஆம் நாளான இன்று பெல்சியத்தில் தொடங்கப்பட்டது .

Posted by - September 1, 2025
  தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு, ஐ . நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம் பெல்சியம் நாட்டிற்குள் பயணித்துக் கொண்டிருக்கிறது.…
Read More

31- 08-2025 நெதர்லாந்து பிறேடா நகரசபைக்கு முன்பாக  மனிதநேய ஈருருளிப்பயணம்  தொடங்கப்பட்டது.

Posted by - August 31, 2025
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 60 வது கூட்டத்தொடர்     தொடங்குவதை  முன்னிட்டு  சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு…
Read More

நெதர்லாந்தில் மாவீரர் நினைவு சுமந்த மென் பந்துத் துடுப்பாட்டப் போட்டி 2025

Posted by - August 31, 2025
நெதர்லாந்தில் மாவீரர் நினைவு சுமந்த மென் பந்துத் துடுப்பாட்டப் போட்டி 30.08.2025 சனிக்கிழமை உணர்வு பூர்வமாக நடைபெற்றது. காலை 10.00…
Read More

நெதர்லாந்தின் றொட்டடாம் நகரத்திலிருந்து ஆரம்பித்து பிறேடா நகரம் வரை பயணித்து மாலை நிறைவடைந்தது.

Posted by - August 31, 2025
பிரித்தானியாவில் ஆரம்பமான ஜெனிவா நோக்கிய தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டிய ஈருருளிப் பயணத்தின் 3ஆம் நாளில் (30.08.2025) நெதர்லாந்தின் றொட்டடாம் நகரத்திலிருந்து…
Read More

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் — வடக்கு கிழக்கில் பெருமளவு போராட்டங்கள்

Posted by - August 30, 2025
ஆகஸ்ட் 30, 2025 — சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் வடக்கு–கிழக்கின் பல்வேறு…
Read More

செம்மணிப் படுகொலை நினைவு ஊர்தி யாழ்ப்பாணத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது.

Posted by - August 29, 2025
செம்மணிப் படுகொலை நினைவு ஊர்தி யாழ்ப்பாணத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது. செம்மணி உண்மைகள்:  இனப்படுகொலையாளி வாயால் உடையும் பேரினவாத  சிறிலங்கா அரசு நடத்திய …
Read More

நெதர்லாந்தில் ஆரம்பமான தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டிய 2 ம் நாள் ஈருருளிப் பயணம்.

Posted by - August 29, 2025
நெதர்லாந்தில் ஆரம்பமான தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டிய 2 ம் நாள் ஈருருளிப் பயணம்.
Read More

யாழ் .செம்மணி மனிதப் புதைதகுழிகள் பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச நீதிக்கான உடனடிக் கோரிக்கை

Posted by - August 29, 2025
யாழ் .செம்மணி மனிதப் புதைகுழிகள் பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச நீதிக்கான உடனடிக் கோரிக்கை- அனைத்துலக ஈழத்தமிழர் மக்களைவையினரால் சர்வதேச நாடுகளுக்கு…
Read More

மாவீரர் திருவுருவப்படம் தொடர்பான வேண்டுகோள் தமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம் – தொகுதி 3

Posted by - August 28, 2025
மாவீரர் திருவுருவப்படம் தொடர்பான வேண்டுகோள் தமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம் – தொகுதி 3
Read More