மீளமுடியா கடன் பொறிக்குள் சிறிலங்கா!

Posted by - October 7, 2016
சிறிலங்கா தனது பொருளாதார முக்கியத்துவத்தை அதிகரிப்பதற்காக தனது நாட்டில் கட்டுமான அபிவிருத்திகளை முன்னெடுக்க முயல்வதானது அதனை கடன் பொறிக்குள் தள்ளுவதுடன்,…
Read More

ஒரேநாளில் உருவாகிவிடவில்லை விக்னேஸ்வரன்! – புகழேந்தி தங்கராஜ்

Posted by - October 6, 2016
தமிழினப்படுகொலையை மூடிமறைக்கிற இலங்கையின் மோசடியைத் தோலுரிக்கும் நடவடிக்கைகளில் எழுக தமிழ் – பேரணி இன்னொரு மைல்கல். நல்லிணக்க முகமூடிக்குள் இனவெறி…
Read More

ஆசிரியர் தினமும் ஈழத்து ஆசிரயர்களும்!

Posted by - October 6, 2016
மாணவர்களுக்கு ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் சிறந்த முறையில் கற்பித்து,…
Read More

சமஸ்டிக் கோரிக்கையும், எழுக தமிழும் எதற்காக? – விக்னேஸ்வரனின் விரிவான விளக்கம்

Posted by - October 5, 2016
யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் பேரணி நடத்துவதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்…
Read More

சிங்களதேச எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனா? விக்கினேஸ்வரனா?

Posted by - September 30, 2016
எழுந்து நின்று உரிமைகளை உரத்துக் கேட்க வேண்டிய சம்பந்தன் படுத்துக்கிடந்தவாறு பெற முடியுமென நம்புகிறார். மாறாக, முதலமைச்சர் விக்கினேஸ்வரன் துணிச்சலுடன்…
Read More

அனைத்துலக அரங்கிற்கு விரிவடையும் மைத்திரி – ரணில் பனிப்போர் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

Posted by - September 30, 2016
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி மற்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் அமெரிக்காவின் நியூயோர்க்கில் இடம்பெற்ற சந்திப்பில்…
Read More

வழிகாட்டும் தலைவன் வரலாறு.. – ச.ச.முத்து

Posted by - September 30, 2016
80களின் ஆரம்ப வருடங்களில் ஒன்று…இனிமேல் எந்தவொரு வங்கிமீதோ வங்கிப்பணம் மீதோ இயக்கதேவைக்காக தாக்குதல் நடாத்துவதில்லை என்று தேசியதலைவர் முடிவெடுத்து இரண்டு…
Read More

எழுக தமிழ்’ எங்கிருந்து ஆரம்பித்தது? எதனைப் பிரதிபலித்தது!

Posted by - September 30, 2016
யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 24, 2016) நடைபெற்ற ‘எழுக தமிழ்’ பேரணி குறிப்பிட்டளவான மக்களின் பங்களிப்போடு முதல் வெற்றியைப்…
Read More

நிஜமான போராளிகளின் இலக்கணம் – புகழேந்தி தங்கராஜ்

Posted by - September 29, 2016
கலைஞர் கருணாநிதிக்கு 1989 பிப்ரவரி 22ம் தேதி எழுதிய கடிதத்தை ‘எனது பெரு மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய அண்ணா அவர்களுக்கு’…
Read More

எழுக தமிழ் ஏற்படுத்தியுள்ள சங்கடங்கள்! – செல்வரட்னம் சிறிதரன்

Posted by - September 28, 2016
‘எழுக தமிழ்’ பேரணி, எதிர்பார்த்ததைப் போலவே பல எதிர் உணர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியானது. இரண்டு முரண்பட்ட கருத்துக்களைக்…
Read More