ரஷிய ஏவுகணை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 22 பேர் பலி

Posted by - July 15, 2022
மத்திய உக்ரேனிய நகரமான வின்னிட்சியாவின் மையப்பகுதியில் இன்று 3 ரஷிய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள்…
Read More

ரூ.4 கோடியில் 40 அறுவை சிகிச்சைகள்: கிம் கர்தாஷியன் போல மாற நினைத்த பிரேசில் அழகிக்கு நேர்ந்த விபரீதம்

Posted by - July 15, 2022
சினிமா மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளில் பிரபலமாக இருக்கும் நபர்களை போல தங்களின் நடை உடை பாவனைகளை மாற்றி…
Read More

உலகின் சிறந்த 50 இடங்கள் – டைம் இதழில் இடம் பெற்றது கேரளா, அகமதாபாத்

Posted by - July 15, 2022
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம் இதழ் 2022-ம் ஆண்டின் உலகின் சிறந்த 50 இடங்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில்…
Read More

இத்தாலி பிரதமர் மரியோ டிராகி ராஜினாமா

Posted by - July 15, 2022
இத்தாலியில் மரியோ டிராகி பிரதமராக பதவி வகித்து வருகிறார். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கடந்த ஆண்டு அதிபர் செர்ஜியோ மெட்டரெல்லாவால்,…
Read More

டிரம்பின் முன்னாள் மனைவி இவானா காலமானார்

Posted by - July 15, 2022
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் முதல் மனைவி இவானா (73). இவர் நியூயார்க்கின் மன்ஹாட்டனில் உள்ள தனது இல்லத்தில்…
Read More

மாலைதீவு நாடாளுமன்றத்திற்கு கோட்டாபய தொடர்பான பிரேரணை:முன்னாள் வெளிவிவகார அமைச்சர் துன்யா மாமுன்

Posted by - July 14, 2022
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மாலைதீவு அரசாங்கம் எப்படி வரவழைத்து என்பதை தெளிவுப்படுத்துமாறு கோரி மாலைதீவு தேசிய கட்சியின் நாடாளுமன்ற…
Read More

கோத்தபாய ராஜபக்ச பதவி விலகிவிட்டார்-முகமட் நசீட்

Posted by - July 14, 2022
கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிவிட்டார் என மாலைதீவின் சபாநாயகர் முகதட் நசீட் தெரிவித்துள்ளார் .
Read More

வன்முறைகளிலிருந்து விலகி அமைதியான அரசியல் மாற்றத்திற்கு இடமளியுங்கள் – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை

Posted by - July 14, 2022
இராணுவத்தினர் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த பாதுகாப்புத்தரப்பினரும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதுடன் உரியவாறான கட்டுப்பாட்டுடன் செயற்படவேண்டும் என்றும், அனைத்துத்தரப்பினரும் வன்முறைச்செயற்பாடுகளிலிருந்து விலகி, அமைதியான…
Read More

கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக சர்வதேச பிடியாணையை பிறப்பிக்கவேண்டும் – பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்

Posted by - July 14, 2022
இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக சர்வதேச பிடியாணையை பிறப்பிக்கவேண்டும் என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Read More