டைட்டானிக் பயணியின் கடிகாரம் $3 மில்லியனுக்கு விற்பனை

Posted by - November 24, 2025
டைட்டானிக் (Titanic) கப்பலில் பயணம் செய்த பயணி ஒருவரின் உடலிலிருந்து மீட்கப்பட்ட பாக்கெட் கடிகாரம் இதுவரை இல்லாத அளவு சுமார்…
Read More

ஜொகூர் ஹோட்டலில் தங்குவோருக்கு விரைவில் கூடுதல் கட்டணம்

Posted by - November 24, 2025
மலேசியாவின் ஜொகூர் பாருவில் ஹோட்டல்களில் தங்குவோருக்கு அடுத்த ஆண்டு (2026) ஜனவரி முதல் தேதியிலிருந்து புதிதாகப் பயணக் கட்டணம் விதிக்கப்படவுள்ளது.
Read More

“செயற்கை நுண்ணறிவைப் பொறுப்பாகப் பயன்படுத்தவேண்டும்”

Posted by - November 24, 2025
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) செயற்கை நுண்ணறிவு பொறுப்பான முறையில் பயன்படுத்தப்படுவதை உலக நாடுகள் உறுதி செய்ய…
Read More

அவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியைத் தாக்கியது ஃபினா சூறாவளி ; ஆயிரக்கணக்கானோருக்கு மின்சாரத் தடை

Posted by - November 24, 2025
அவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் சனிக்கிழமை இரவு முழுவதும் வெப்பமண்டல ஃபினா சூறாவளி கடுமையாக தாக்கியதால் மரங்கள், போக்குவரத்து மின் விளக்குகள்…
Read More

ஜி20 மாநாட்டில் உலக தலைவர்களை சந்தித்தார் பிரதமர் மோடி

Posted by - November 23, 2025
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி 20 அமைப்பின் உச்சி மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் ஜி20 உறுப்பு…
Read More

பிரேசிலில் ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்ட முன்னாள் அதிபர் கைது

Posted by - November 23, 2025
பிரேசிலில் 2019 முதல் 2022-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் ஜெயிர் போல்சனரோ (70). லிபரல் கட்சியைச் சேர்ந்த இவர்…
Read More

இதுதான் ஜனநாயகம்: டிரம்ப்-மம்தானி சந்திப்பை பாராட்டிய சசிதரூர்

Posted by - November 23, 2025
நியூயார்க் நகர மேயராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சோரான் மம்தானி. இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவர் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை…
Read More

யமுனை நதி மாசுபாடு – டெல்லி அரசின் நடவடிக்கைகள் அதிர்ச்சி அளிக்கிறது – டெல்லி உயர்நதிமன்றம் அதிருப்தி

Posted by - November 23, 2025
டெல்லியின் பிரதான நதியான யமுனை மாசுபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. யமுனையை சீரழித்ததாக கடந்த ஆம் ஆத்மி அரசு மீது குற்றம்சாட்டி…
Read More

செக் குடியரசில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதல் – 57 பேர் படுகாயம்

Posted by - November 23, 2025
ஐரோப்பிய நாடான செக் குடியரசில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 57 பேர் படுகாயமடைந்துள்ளனர். செக் குடியரசின் பிளென் (Plzeň)* நகரில்…
Read More