கலிபோனியாவில் தொடர்ந்து பரவும் தீ – பலியானவர்களின் எண்ணிக்கை  அதிகரிப்பு

Posted by - October 15, 2017
கடந்த ஆறு நாட்களாக கலிபோனியாவில் ஏற்பட்டுள்ள தீ காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. இது தவிர நூற்றுக்கணக்கானவர்கள்…
Read More

தமிழக கடற்தொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர் – ஜி.கே.வாசன்

Posted by - October 15, 2017
இலங்கை சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழக கடற்தொழிலாளர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்…
Read More

காங்கிரஸ் தலைவராக விரைவில் ராகுல் காந்தி

Posted by - October 14, 2017
இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ராகுல் காந்தி, எதிர்காலத்தில் அதன் தலைவராக நியமிக்கப்படுவார் என கட்சித் தலைவி சோனியா…
Read More

அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் சேர்வதற்கான வாய்ப்பு இல்லை – இந்தியா

Posted by - October 14, 2017
அணு ஆயுதமற்ற நாடாக அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் சேர்வதற்கான வாய்ப்பு இல்லை என இந்தியா அறிவித்துள்ளது. நியூயோர்க்கில்…
Read More

சபரிமலை தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு

Posted by - October 14, 2017
சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி கோரும் வழக்கினை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி இந்திய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு…
Read More

யுனெஸ்கோ தலைவர் தேர்தலில் பிரான்சின் ஆட்ரே அஸவுலே வெற்றி

Posted by - October 14, 2017
யுனெஸ்கோ அமைப்பின் புதிய தலைவராக பிரான்சின் முன்னாள் கலாச்சாரத் துறை மந்திரி ஆட்ரே அஸவுலே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Read More

சிட்னி நோக்கி 349 பயணிகளுடன் சென்ற எத்திஹாட் விமானம் அவசர தரையிறக்கம்

Posted by - October 14, 2017
ஆஸ்திரேலியாவின் சிட்னி நோக்கி சென்ற எத்திஹாட் விமானத்தில் இருந்து புகை வெளியேறியதற்கான அறிகுறிகள் தென்பட்டதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
Read More

ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொண்டது வரலாற்றில் மோசமான ஒரு சம்பவம்: டிரம்ப்

Posted by - October 14, 2017
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதாக அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
Read More

நவாஸ் ஷெரீப் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் மீண்டும் ஒத்திவைப்பு

Posted by - October 14, 2017
ஊழல் வழக்கு விசாரணை தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகதால் நவாஸ் ஷெரீப் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
Read More