81 வெளிநாட்டு படகுகளுக்கு தீவைத்த இந்தோனேசியா

Posted by - April 3, 2017
இந்தோனேசியா நாட்டின் கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்ததாக 81 வெளிநாட்டு படகுகளை இந்தோனேசியா கடற்படையினர் தீ வைத்து எரித்தனர்.
Read More

வடகொரியாவின் அச்சுறுத்தலை தடுக்க சீனாவின் உதவி தேவையில்லை: டிரம்ப் அதிரடி

Posted by - April 3, 2017
சீனாவினுடைய ஆதரவு இல்லாமலேயே வடகொரியாவை எல்லா வகையிலும் சமாளிக்கும் நிலையில் தான் அமெரிக்கா இருக்கிறது என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.…
Read More

கொலம்பிய நிலச்சரிவைத் தொடர்ந்து தற்போது மீட்பு பணிகள் தொடர்கின்றன.

Posted by - April 3, 2017
தென்மேற்கு கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து தற்போது மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலச்சரிவு காரணமாக சுமார் 257…
Read More

தென்கொரிய சரக்கு கப்பல் 22 பேருடன் காணாமல் போயுள்ளது

Posted by - April 2, 2017
தென்கொரியாவிற்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று 22 பேருடன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் இருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு…
Read More

பில்லியர்ட்ஸ் விளையாட ஈரான் வீராங்கனைகளுக்கு ஓராண்டு தடை

Posted by - April 2, 2017
ஈரான் வீராங்கனைகள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் பில்லியர்ட்ஸ் போட்டிகளில் பங்கேற்க ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Read More

சிறையில் உள்ள தென் கொரிய முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள் போராட்டம்

Posted by - April 2, 2017
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட தென் கொரிய முன்னாள் அதிபர் பார்க் கியூன் ஹே யின் ஆதரவாளர்கள் சியோலில் நேற்று…
Read More

மயக்க மருந்து தந்து 20 பேரை வெட்டிக் கொன்ற மனநோயாளி

Posted by - April 2, 2017
பாகிஸ்தானில் உள்ள தர்கா காப்பகத்தின் நிர்வாகி ஒருவர் பெண்கள் உள்பட 20 பேருக்கு மயக்க மருந்து தந்து அவர்களை வெட்டியும்,…
Read More

போலியோவில் இருந்து பல கோடி உயிர்களை காப்பாற்றிய மாமனிதர்

Posted by - April 2, 2017
போலியோ இல்லாத- புது உலகம் படைப்போம்’ என்று அறைகூவல் விடுத்து, தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்களின் மூலம் போலியோ…
Read More

கொலம்பிய நிலச்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டியது

Posted by - April 2, 2017
கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதன் போது 220 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.…
Read More