சென்னையில் தண்ணீர் தேங்காத வகையில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும்
சென்னையில் எந்தப் பகுதியிலும் தண்ணீர் தேங்காத வகையில், மழைநீர் வடிகால்களை அமைக்க வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
Read More