சென்னையில் தண்ணீர் தேங்காத வகையில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும்

Posted by - October 12, 2022
சென்னையில் எந்தப் பகுதியிலும் தண்ணீர் தேங்காத வகையில், மழைநீர் வடிகால்களை அமைக்க வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
Read More

குழந்தைகள் பெற்றதில் விதிமீறலா? – நயன்தாரா, விக்னேஷிடம் விசாரணை நடத்த முடிவு

Posted by - October 12, 2022
நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் விதிகளை மீறி வாடகைத் தாய் மூலம் குழந்தைகள் பெற்றுள்ளனரா என்பதை கண்டறிய…
Read More

குழந்தை திருமணத்தை தடுப்போம்… அமைச்சர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்பு

Posted by - October 12, 2022
குழந்தைகள் தடுப்பு திருமணம் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் கூட்டம் திருத்தணி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.…
Read More

மீன்வளத்தை மேம்படுத்த நடவடிக்கை- பச்சை வரி இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன

Posted by - October 12, 2022
மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் மீன் வளத்தை அதிகரிக்கும் திட்டத்தை, ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் உள்ள…
Read More

தமிழகத்தில் உள்ள மத்திய கல்வி நிறுவனங்களில் தமிழே பயிற்று மொழியாக பரிந்துரை- பாஜக விளக்கம்

Posted by - October 12, 2022
தமிழக பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் திருப்பதி நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையிலான அலுவல்…
Read More

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு- அமைச்சர் பொன்முடி தகவல்

Posted by - October 11, 2022
சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி ஆணையர் அலுவலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-…
Read More

சென்னை அண்ணாசாலை அலுவலகம் முன்பு ஓய்வுபெற்ற மின் ஊழியர்கள் அரைநிர்வாண போராட்டம்

Posted by - October 11, 2022
தமிழகம் முழுவதும் ஓய்வுபெற்ற மின்ஊழியர்கள் இன்று மின்சார வாரிய அலுவலகம் முன்பு அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அண்ணா…
Read More

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் தீக்குளித்ததால் பரபரப்பு

Posted by - October 11, 2022
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டம் உதவி மையம் அருகே ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி…
Read More

சென்னையில் 11 கிலோ மீட்டர் நீளத்துக்கு பிரமாண்ட மேம்பாலம்- ஆய்வு பணி தொடங்கியது

Posted by - October 11, 2022
பெருகி வரும் வாகனங்களால் சென்னையில் போக்கு வரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகள்…
Read More

மக்களைப் பாதுகாக்க காலநிலை அவசரநிலை பிரகடனம்: விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் அன்புமணி வலியுறுத்தல்

Posted by - October 10, 2022
காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், காலநிலை மாற்ற அவசர நிலையைப் பிரகடனம் செய்ய அரசுகளை வலியுறுத்தியும் பசுமைத் தாயகம்…
Read More