சென்னை-காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் நியமனம்

Posted by - September 20, 2016
சென்னை-காஞ்சீபுரம் மாவட்டங்களுக்கு அ.தி.மு.க. புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் முதல்- அமைச்சர் ஜெயலலிதா கட்சியில்…
Read More

காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு பிரதமர் மோடி ஆணையிட வேண்டும்

Posted by - September 20, 2016
காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு பிரதமர் மோடி ஆணையிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More

சென்னையில் நாளை திருமாவளவன் தலைமையில் நதிநீர் உரிமை பாதுகாப்பு மாநாடு

Posted by - September 20, 2016
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நதிநீர் உரிமை பாதுகாப்பு மாநாடு நாளை சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடக்கிறது.விடுதலை சிறுத்தைகள்…
Read More

தமிழகத்திற்கு மேலும் 10 நாட்களுக்கு காவிரி நீர்

Posted by - September 19, 2016
இந்தியாவின் தமிழகத்தில் மேலும் 10 நாட்களுக்கு காவிரி நதி நீரைத்திறக்கும்படி, காவிரி மேற்பார்வைக்குழு உத்தரவிட்டதை தொடர்ந்து, பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை…
Read More

காவிரி உரிமை காக்க ஒன்று கூடல்

Posted by - September 19, 2016
காவிரி உரிமை காக்கவும், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுத்த நிறுத்தவும் தமிழர் கடலான சென்னை மெரீனாவில் ஒன்று கூடல் போராட்ட…
Read More

மின்னணுவியல் கண்டுபிடிப்புகளைப் பதிவு செய்ய தமிழக இளம் விஞ்ஞானிகள் இனி டெல்லி செல்ல தேவையில்லை

Posted by - September 19, 2016
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த இளம் விஞ்ஞானிகள் தங்களின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் பதிப்புரிமைக்காக இனி டெல்லி…
Read More

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து தூக்கிசெல்ல முயன்ற கொள்ளை கும்பல்

Posted by - September 19, 2016
ஆம்பூர் அருகே வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து தூக்கிசெல்ல முயன்ற கும்பல் போலீஸ் வாகனத்தை கண்டதும் தப்பி ஓடியது. கொள்ளை…
Read More

சிறையில் நடைபெறும் அசம்பாவித சம்பவங்களை தடுக்க தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்

Posted by - September 19, 2016
சிறையில் நடைபெறும் அசம்பாவித சம்பவங்களை தடுக்க தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்…
Read More

நீதிபதி முன்னிலையில் ராம்குமார் உடலை பரிசோதனை செய்ய வேண்டும்

Posted by - September 19, 2016
ஐகோர்ட்டு நீதிபதி முன்னிலையிலேயே ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்…
Read More

தே.மு.தி.க.வில் போட்டியிட விரும்புபவர்கள் 21-ந்திகதி முதல் விண்ணப்பிக்கலாம்

Posted by - September 19, 2016
உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புகிறவர்கள் 21-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் அதற்குரிய விண்ணப்பங்களை…
Read More