விஜயகாந்த் மீதான வழக்கு ஜனவரி 30-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

Posted by - December 3, 2016
தஞ்சையில் விஜயகாந்த் எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணையை ஜனவரி 30-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி நக்கீரன் உத்தரவிட்டார்.
Read More

இளங்கோவன் குணமடைந்து வீடு திரும்பினார்

Posted by - December 3, 2016
உடல்நலக்குறைவு காரணமாக கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளங்கோவன் உடல் நலன் தேறி இயல்பு நிலைக்கு திரும்பினார். இதனையடுத்து நேற்று மாலை…
Read More

ரூ.1 கோடி மதிப்பிலான ரூபாய் நாணயங்கள் – ஒரு ரூபாய் நோட்டுகள் சேலம் வந்தது

Posted by - December 3, 2016
சில்லரை தட்டுப்பாட்டை சமாளிக்க சேலத்திற்கு இன்று ஒரு கோடி மதிப்பிலான 10 , 5, 2 ரூபாய் நாணயங்கள் மற்றும்…
Read More

இலங்கை அரசாங்கம் விதித்துள்ள தடையை மீறி பங்கேற்போம்- தமிழக மீனவர்கள்

Posted by - December 3, 2016
கச்சதீவு அந்தோனியார் ஆலய விழாவில் இலங்கை அரசாங்கம் விதித்துள்ள தடையை மீறி பங்கேற்போம் என்று, தமிழக மீனவர்கள் அறிவித்துள்ளனர். கச்சதீவு…
Read More

கச்சத்தீவு தொடர்பில் – ராதாகிருஸ்ணன்

Posted by - December 3, 2016
கச்சத்தீவு தேவாலய திறப்பு விழாவிற்கு தமிழகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஸ்ணன்…
Read More

தமிழக ஆளுநர் – மு.க.ஸ்டாலின் சந்திப்பு

Posted by - December 3, 2016
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்துள்ளார். சென்னையிலுள்ள ஆளுநர் மாளிகையில் இந்தச் சந்திப்பு…
Read More

காலக்கவிஞனுக்கு அனைத்துலகத் தொடர்பகத்தின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களால் கண்ணீர் வணக்கம்.

Posted by - December 2, 2016
காலக்கவிஞனுக்கு எமது கண்ணீர்வணக்கம். தமிழகத்தின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவரும், தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் உறுதுணையாளருமான முற்போக்குக்கவிஞர் இன்குலாப் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக…
Read More

கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி

Posted by - December 1, 2016
திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, திமுக தலைவர் கருணாநிதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 25ஆம்…
Read More

டிசம்பர் 31-க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை… தேர்தல் ஆணையம்

Posted by - November 28, 2016
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை டிசம்பர் 31ம் தேதிக்குள் நடத்துவது சாத்தியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Read More