படகுகளை விடுவிக்க கோரி தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்

Posted by - December 31, 2016
தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை அரசுடமையாக்கியதாக கூறி தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்தப்படவுள்ளது. ராமேஸ்வர மீனவ சங்கத்தை…
Read More

எட்கா குறித்து இலங்கை – இந்தியா மீண்டும் பேச்சு

Posted by - December 31, 2016
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள எட்கா என்ற பொருளாதார உடன்படிக்கை குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.…
Read More

தமிழகத்தில் 15 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

Posted by - December 31, 2016
தமிழகத்தில் ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள் மற்றும் உதவி போலீஸ் சூப்பிரண்டுகள் 15 பேருக்கு பதவி உயர்வு கொடுத்து, அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.
Read More

ராமமோகன ராவ் மகன் விவேக்கிடம் 5½ மணி நேரம் விசாரணை

Posted by - December 31, 2016
நீண்ட இழுபறிக்கு பின்னர் ராமமோகன ராவ் மகன் விவேக் வருமானவரித்துறை அதிகாரிகள் முன்பு நேற்று ஆஜரானார். அவரிடம் 5½ மணி…
Read More

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் எலிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

Posted by - December 31, 2016
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் உயிரிழந்த…
Read More

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா இன்று பொறுப்பேற்பு

Posted by - December 31, 2016
அதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா சனிக்கிழமை (டிச.31) பொறுப்பேற்கிறார். இதற்காக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில்…
Read More

சென்னை எஸ்.பி.ஐ. காப்பீட்டு நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

Posted by - December 30, 2016
சென்னையில் உள்ள எஸ்.பி.ஐ. காப்பீட்டு நிறுவன கிளையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டதையடுத்து தீயை கட்டுப்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது.
Read More

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக நாளை பதவி ஏற்கிறார் சசிகலா

Posted by - December 30, 2016
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்கும் விழா, நாளை காலை 11 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.
Read More