ஜெயலலிதா கண் திறந்து பார்த்தார் – எனினும் பேச முடியாது

Posted by - October 9, 2016
முதல்வர் ஜெயலலிதா நலமாக இருப்பதாகவும் கண் திறந்து பார்த்ததாகவும் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. முதல்வர் ஜெயலலிதா, கடந்த…
Read More

பிரேத பரிசோதனை அறிக்கையை தரக்கோரிய ராம்குமார் தந்தையின் மனு வாபஸ்

Posted by - October 8, 2016
ராம்குமாரின் பிரேதப் பரிசோதனை குறித்த விவரங்களை தங்களிடம் தரக்கோரி அவரது தந்தை பரமசிவன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு…
Read More

மத்திய அரசின் தலையீடின்றி 58 ஆண்டுகளுக்குமுன் நதி நீர் பகிர்வு செய்துகொண்ட தமிழகம் கேரளம்

Posted by - October 8, 2016
காவிரியில் தண்ணீர் வருவது பிரச் சினை, பாலாற்றில் தடுப்பணை பிரச்சினை, முல்லை பெரியாறில் அணையே பிரச்சினை என தமிழகம் தண்ணீருக்காக…
Read More

கோயம்பேட்டில் வெளியூர் செல்லும் பயணிகளுக்கு சிறப்பு பஸ்கள்

Posted by - October 8, 2016
கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்றிரவு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்…
Read More

வடகிழக்கு பருவமழை 20-ந்தேதி தொடங்கும்: 3 மாதத்தில் 40 செ.மீ மழைக்கு வாய்ப்பு

Posted by - October 8, 2016
வடகிழக்கு பருவமழை 20-ந்தேதி தொடங்கும் என்று எதிர்பார்ப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குனர் எஸ்.பி. தம்பி கூறியுள்ளார்.
Read More

தேர்தல் விதிமீறல் வழக்கு: கார்த்திக் சிதம்பரம் கோர்ட்டில் ஆஜராக விலக்கு

Posted by - October 7, 2016
தேர்தல் நடத்தை விதி மீறல் வழக்கில் சிவகங்கை கோர்ட்டில் கார்த்திக் சிதம்பரம் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு விலக்கு அளித்துள்ளது.
Read More

காவிரி பிரச்சனையில் மத்திய அரசின் முடிவு அரசியல் நோக்கம் கொண்டது

Posted by - October 7, 2016
காவிரி பிரச்சனையில் மத்திய அரசின் முடிவு அரசியல் நோக்கம் கொண்டது என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.
Read More

தி.மு.க. எம்.பி.க்களை ராஜினாமா செய்ய சொல்லிவிட்டு ஸ்டாலின் உண்ணாவிரதத்தில் பங்கேற்க வேண்டும்

Posted by - October 7, 2016
காவிரி பிரச்சனையில் தி.மு.க. எம்.பி.க்களை ராஜினாமா செய்ய சொல்லி விட்டு மு.க.ஸ்டாலின் உண்ணாவிரதத்தில் பங்கேற்றிருந்தால் நியாயமாக இருந்திருக்கும் என தமிழிசை…
Read More

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நிச்சயம் அமைக்கும்

Posted by - October 7, 2016
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நிச்சயம் அமைக்கும் என பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா பேட்டியில்…
Read More