கல்முனை வலய ஆசிரியர்களுக்கு சம்பள நிலுவை வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

Posted by - January 21, 2017
கல்முனை கல்வி வலயத்தை சேர்ந்த ஆசிரியர்களின் சம்பள நிலுவையினை வழங்குவதற்கு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் இதுவரை எந்த நடவடிக்கைகளையும்…
Read More

சட்டப்பூர்வ அந்தஸ்துடன் ஓரிரு நாளில் ஜல்லிக்கட்டு

Posted by - January 21, 2017
தமிழகத்தில் சட்டப்பூர்வ அந்தஸ்துடன் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
Read More

ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம்: மத்திய அரசு ஒப்புதல்

Posted by - January 21, 2017
தமிழக அரசு தயாரித்துள்ள ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு மத்திய அரசு வெள்ளிக்கிழமை இரவு ஒப்புதல் வழங்கியது.
Read More

மெரினாவில் ஒரே நாளில் 10 லட்சம் பேர் குவிந்தனர் : தமிழகம் குலுங்கியது

Posted by - January 21, 2017
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நான்காவது நாளாக நேற்று நடந்த போராட்டத்தில் மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும்…
Read More

ஜல்லிக்கட்டு நடத்த தயார்நிலையில் அலங்காநல்லூர் வாடிவாசல்

Posted by - January 21, 2017
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக அலங்காநல்லூரில் வாடிவாசல் உள்பட அனைத்தும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வாடிவாசலை கலெக்டர் வீரராகவராவ் நேற்று ஆய்வு செய்தார்.…
Read More

ஜல்லிக்கட்டு களம் – தமிழகம் முழுவதும் போராட்டகளத்தில் 25 லட்சம் பேர் திரண்டனர்

Posted by - January 21, 2017
தமிழகம் முழுவதும் போராட்ட களத்தில் 25 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 10 லட்சம் பேர் திரண்டுள்ளனர்.
Read More

ஜல்லிக்கட்டை விரைந்து நடத்துவது குறித்து அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் சசிகலா ஆலோசனை

Posted by - January 21, 2017
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை, முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து ஜல்லிக்கட்டை விரைந்து நடத்துவதற்காக, பிரதமரை சந்தித்து மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து…
Read More

சல்லிக்கட்டுக்கு ஆதரவான திருச்சி போராட்டத்தில் மூன்றாவது நாளாக ஈழத் தமிழ் இளைஞர்கள்!

Posted by - January 20, 2017
சல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில் திருச்சியிலும் ஆயிரக்கணக்கான இளையோர்…
Read More

அலங்காநல்லூரில் 100 மணி நேரத்தைத் தாண்டியது ஜல்லிக்கட்டு போராட்டம்

Posted by - January 20, 2017
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் 100 மணி நேரத்தைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.
Read More

லட்சியத்தை வெல்ல குவியும் தமிழர்கள்

Posted by - January 20, 2017
தமிழர்களின் பாரம்பரிய உரிமையை மீட்டெடுக்க மாணவர்கள் தொடங்கிய ஜல்லிக்கட்டு உரிமை போராட்டம் மாபெரும் மக்கள் போராட்டமாக விசுவரூபம் எடுத்துள்ளது.
Read More