சொத்து குவிப்பு வழக்கில் துரைமுருகன் விடுவிப்பு

Posted by - February 1, 2017
வேலூர் கோர்ட்டில் நடந்து வந்த சொத்து குவிப்பு வழக்கில் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோரை விடுவித்து கோர்ட்…
Read More

ஊட்டி மகளிர் கோர்ட்டு நீதிபதி சஸ்பெண்டு செய்யப்பட்டது ஏன்?: பரபரப்பு தகவல்கள்

Posted by - February 1, 2017
லஞ்ச புகார் தொடர்பாக ஓய்வு பெறும் நாளில் பெண் நீதிபதி சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More

5-ந் தேதி ஜல்லிக்கட்டு: அவனியாபுரம் வாடிவாசல் முன்பு முகூர்த்தக்கால் நடப்பட்டது

Posted by - February 1, 2017
ஜல்லிக்கட்டு 5-ந்தேதி நடைபெறுவதையொட்டி அவனியாபுரத்தில் முகூர்த்தக்கால் நடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
Read More

ஜல்லிக்கட்டு வன்முறை: விசாரணை ஆணைய தலைவர் நியமனம்

Posted by - February 1, 2017
ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நடந்த வன்முறை தொடர்பாக விசாரணை நடத்தும் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More

தீபாவுக்கு மேலும் 2 அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு

Posted by - February 1, 2017
ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வர மேலும் 2 அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Read More

திருச்சியில் பிப்ரவரி 24-ந்தேதி பிரமாண்ட மாநில மாநாடு: தீபா ஆதரவாளர்கள் தீவிரம்

Posted by - January 31, 2017
திருச்சியில் பிப்ரவரி 24-ந்தேதி ஜெ.தீபா பேரவை சார்பில் மாநில மாநாடு நடைபெறும் என அரியலூர் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பொன்.இளவழகன்…
Read More

வீட்டுக்கு ஒரு விவசாயியை உருவாக்க வேண்டும்: சரத்குமார்

Posted by - January 31, 2017
விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வீட்டுக்கு ஒரு விவசாயியை உருவாக்க வேண்டும் என்று சரத்குமார் கூறினார்.
Read More

பாராளுமன்றத்தில் ரூபாய் நோட்டு ஒழிப்பு பற்றி விவாதம் நடத்த வேண்டும் – எதிர்க்கட்சிகள் வற்புறுத்தல்

Posted by - January 31, 2017
ரூபாய் நோட்டு ஒழிப்பு பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் வற்புறுத்தினார்கள். பாராளுமன்ற…
Read More

நடுக்குப்பம் மக்களுக்கு விஜயகாந்த் நலத்திட்ட உதவி

Posted by - January 31, 2017
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி நாளில் ஏற்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் மக்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Read More

பிப். 10-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு

Posted by - January 31, 2017
அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற பிப்ரவரி 10-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும்…
Read More