அனைத்து மாநில விவசாயிகளின் பயிர்க்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

Posted by - March 18, 2017
அனைத்து மாநில விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசை டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Read More

ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் 23-ந்திகதி மாலை பிரசாரம்

Posted by - March 18, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் 23-ந்தேதி மாலை தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். திறந்த ஜீப்பில் சென்று ஆதரவு திரட்டும் அவர் வீதி…
Read More

புதிய கட்சி தொடங்கும் ஜெ.தீபாவின் கணவர்

Posted by - March 18, 2017
ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஜெ.தீபாவின் கணவர் மாதவன், தான் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார்.
Read More

ஓ.பி.எஸ். அணியினர் 14 வட்டங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

Posted by - March 18, 2017
ஓ.பி.எஸ். அணியினர் ஆர்.கே. நகர் தொகுதியில் உள்ள 7 வார்டுகளுக்கும் முக்கிய பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. கட்சி ரீதியாக 14 வட்டங்களாக…
Read More

தமிழக கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளை சுஷ்மா சந்திக்கவுள்ளார்

Posted by - March 17, 2017
தமிழக கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளை இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய அமைச்சர்…
Read More

இலங்கைத் தமிழருக்காக 116 கோடி

Posted by - March 17, 2017
தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதோடு, அகதிகளின் நலனுக்காக 116 கோடி…
Read More

பட்ஜெட் தாக்கலின்போது குற்றவாளிகளின் பெயர்களை குறிப்பிடுவதா?: ராமதாஸ் கண்டனம்

Posted by - March 17, 2017
பட்ஜெட் தாக்கலின்போது ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா, சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சசிகலா பெயர்களை நிதி அமைச்சர் குறிப்பிட்டதும் கண்டிக்கத்தக்கது…
Read More

ஜெயக்குமாருக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்

Posted by - March 17, 2017
சட்டபை நெறிமுறைகளை மீறி ஜெயலலிதா சமாதியில் பட்ஜெட்டை வைத்ததற்காக அமைச்சர் ஜெயக்குமாருக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Read More

சேலம் மாணவர் முத்துகிருஷ்ணன் உடல் அடக்கம்

Posted by - March 17, 2017
டெல்லியில் தற்கொலை செய்துகொண்ட சேலம் மாணவர் முத்துகிருஷ்ணனின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக பல்வேறு அமைப்பினர், சாலை மறியலில்…
Read More

ஆர்.கே.நகர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக்காட்டுவேன்: ஜெ.தீபா

Posted by - March 17, 2017
எத்தனை அச்சுறுத்தல்கள் வந்தாலும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன், தமிழகத்தில் முன்மாதிரி தொகுதியாக இந்த தொகுதியை மாற்றிக்காட்டுவேன் என்று…
Read More