இந்திய கடற்றொழிலாளர்களுக்கு சுஸ்மா கண்டனம்

Posted by - July 14, 2017
இந்திய கடற்றொழிலாளர்கள் சர்வதேச கடல் எல்லையைத் கடந்து இலங்கை கடற்பரப்பில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடுகின்றமை தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சர்…
Read More

செம்மொழி தமிழாய்வு மைய முத்திரை தமிழ் எழுத்துக்களில் இருக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் கோரிக்கை

Posted by - July 14, 2017
செம்மொழி தமிழாய்வு மைய முத்திரையில் தமிழ் எழுத்துக்கள் இருக்க வேண்டும் என சட்டசபையில் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
Read More

பொறியியல் கலந்தாய்வு 17-ந்தேதி தொடங்குகிறது

Posted by - July 14, 2017
தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு 17-ந்தேதி தொடங்குகிறது. தமிழ்நாடு பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கால அட்டவணையை உயர் கல்வித்துறை…
Read More

மருத்துவ கலந்தாய்வு தள்ளிவைப்பு: அதிகாரி தகவல்

Posted by - July 14, 2017
மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. விளையாட்டு ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேருபவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்று…
Read More

புதுவையில் விதிமுறைகளுக்குட்பட்டு தான் நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்: பொன்.ராதாகிருஷ்ணன்

Posted by - July 14, 2017
புதுச்சேரியில் விதிமுறைகளுக்குட்பட்டு தான் நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
Read More

சட்டமன்றத்தில் ஜனநாயகம் கேள்விக்குறியாக உள்ளது: மு.க.ஸ்டாலின்

Posted by - July 14, 2017
சட்டமன்றத்தில் ஜனநாயகம் கேள்விக்குறியாக உள்ளது என்று திருநாவுக்கரசர் பொன்விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
Read More

ஓவியர் வீரசந்தானம் சென்னையில் காலமானார்!

Posted by - July 13, 2017
ஓவியர் வீரசந்தானம் சென்னையில் இன்று காலமானார். மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்பட்ட ஓவியர் வீரசந்தானம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாமல் மரணமடைந்தார்.
Read More

தமிழ்நாடு பிரிமீயர் லீக் இளைஞர்களின் திறமையை வெளிக்கொண்டு வர வாய்ப்பாக உள்ளது: ஹேமங் பதானி

Posted by - July 13, 2017
தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடர் கிராமப்புற இளைஞர்களின் திறமையை வெளிக்கொண்டு வர வாய்ப்பாக உள்ளது என சேலத்தில் முன்னாள் கிரிக்கெட்…
Read More

சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

Posted by - July 13, 2017
சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்ற சம்பவத்தால் பரபரப்பு…
Read More

நெடுந்தீவு அருகே மண்டபம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை

Posted by - July 13, 2017
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதியில்…
Read More