தமிழகத்தை ஆள்பவர்கள் பதவியை விட்டு விலகினால் மக்கள் மகிழ்ச்சி அடைவர்: சீமான்

Posted by - August 17, 2017
தமிழகத்தை ஆட்சி செய்பவர்கள் பதவியை விட்டு விலகினால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர்…
Read More

சசிகலா தயவு இல்லாமல் எடப்பாடி ஆட்சியில் தொடர முடியாது: புகழேந்தி

Posted by - August 17, 2017
சசிகலா தயவு இல்லாமல் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தொடர முடியாது என அ.தி.மு.க. அம்மா அணி செய்தி தொடர்பாளரும் கர்நாடக…
Read More

உபியில் 63 குழந்தைகள் மரணம் ஒரு பச்சைப் படுகொலை – MAY 17 MOVEMENT

Posted by - August 16, 2017
உத்திரப் பிரதேசத்தின் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கொடுக்கப்படாமல் 63 குழந்தைகள் மரணித்த நிகழ்வு ஒரு பச்சைப் படுகொலை.அதனைப் பற்றிய…
Read More

கமலுக்கு சீமான் சவால் 

Posted by - August 16, 2017
ஊழல் செய்தவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும், அதற்கு அரசியல் கட்சிகள் ஏன் வலியுறுத்தவில்லை என கமல்ஹாசன் கூறுவது வெறும் பேச்சுதான்…
Read More

திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி 

Posted by - August 16, 2017
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் கருணாநிதி மீண்டும் இன்று காலை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலை 6.30 மணியளவில் அவர்…
Read More

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணைக்கு ஆதாரம் சமர்பிக்க தயார் – ஜெயானந்த் திவாகரன் 

Posted by - August 16, 2017
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டால் அதற்கான ஆதாரங்கள் சமர்பிக்கப்படும் என சசிகலாவின் உறவினர் ஜெயானந்த்…
Read More

போதுமான குற்றங்கள் நடந்துவிட்டது, தமிழக முதல்வர் பதவி விலக எந்த கட்சியும் கோரிக்கை விடுக்காதது ஏன்? – கமல் கேள்வி 

Posted by - August 16, 2017
தமிழகத்தில் போதுமான குற்றங்கள் நடந்துவிட்டன, இந்தநிலையில், தமிழக முதல்வர் பதவி விலக எந்த கட்சியும் கோரிக்கை விடுக்காதது ஏன் என…
Read More

தமிழக அரசுக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு – மாஃபா பாண்டியராஜன் 

Posted by - August 16, 2017
தமிழக அரசுக்கு எதிரான போராட்டத்தினை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம் என சட்ட சபை உறுப்பினர் மாஃபா பாண்டியராஜன் குறிப்பிட்டுள்ளார்.…
Read More

பாகிஸ்தான் போரின் போது தன் சொந்த நகைகளை கொடுத்தவர் ஜெயலலிதா – எடப்பாடி

Posted by - August 16, 2017
பாகிஸ்தான் போரின் போது தன் சொந்த நகைகளை கொடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சுதந்திர…
Read More