மாணவி அனிதா தற்கொலை: எந்த தேர்வையும் சந்திக்க மாணவர்களை தயார்படுத்துவோம் – செங்கோட்டையன்

Posted by - September 2, 2017
மாணவி அணிதாவின் தற்கொலை பெரும் வேதனை அளிக்கிறது எனவும் எதிர்காலத்தில் எந்த தேர்வு வந்தாலும் அதை சந்திப்பதற்கு மாணவர்களை தயார்படுத்துவோம்…
Read More

மாணவி அனிதா தற்கொலை எதிரொலி: விடுதலை சிறுத்தைகள் கட்சி – கிராம மக்கள் சாலைமறியல்

Posted by - September 2, 2017
மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது…
Read More

அனிதா தற்கொலை எதிரொலி: சென்னை அண்ணாசாலையில் மறியல் போராட்டம்

Posted by - September 2, 2017
மாணவி அனிதா தற்கொலையில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சென்னை அண்ணாசாலையில் மறியல் போராட்டம் நடந்தது. மெரினாவிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Read More

மருத்துவ அனுமதி கிடைக்காததால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை

Posted by - September 1, 2017
மருத்துவ படிப்பில் சேர சீட் கிடைக்காததால் மனமுடைந்த அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More

தமிழக கவர்னரின் மவுனம் குதிரை பேரத்துக்கு வழி வகுக்கும்

Posted by - September 1, 2017
தமிழக கவர்னர் கடமையை செய்ய தவறிவிட்டதாகவும், அவர் மவுனமாக இருப்பது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் ஜனாதிபதியிடம்…
Read More

மருத்துவ கலந்தாய்வு-மாணவர் சேர்க்கை வெளிப்படையாக நடைபெறுகிறது: தமிழக அரசு

Posted by - September 1, 2017
மருத்துவ கலந்தாய்வில் பிற மாநில மாணவர்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதை மறுத்துள்ள தமிழக அரசு, கலந்தாய்வு வெளிப்படையாக நடைபெறுவதாக…
Read More

தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்

Posted by - September 1, 2017
செப்டம்பர் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை…
Read More

பூர்வீக சான்றிதழ்களில் முறைகேடு செய்தால் மாணவர் சேர்க்கை ரத்து

Posted by - September 1, 2017
மருத்துவ கலந்தாய்வின்போது பூர்வீக சான்றிதழ்களில் முறைகேடு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த மாணவரின் சேர்க்கை ரத்து செய்யப்படும் என தமிழக அரசு…
Read More

வாகன ஓட்டிகள் ஓட்டுனர் உரிமங்களை கையில் எடுத்து செல்ல வேண்டும்!

Posted by - September 1, 2017
வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமங்களுடன் இன்று முதல் வாகனங்களை ஓட்ட வேண்டும். அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாத பட்சத்தில்…
Read More

பேரறிவாளனின் மனுமீதான விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

Posted by - August 31, 2017
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு தொடர்பில் பேரறிவாளன் தாக்கல் செய்த மனுமீதான விசாரணை…
Read More