ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தேர்தல் கமிஷனின் கட்டுப்பாட்டில் தமிழக போலீசார்

Posted by - November 30, 2017
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் தொடர்பான பணியில் ஈடுபடும் தமிழக போலீசார் தேர்தல் கமிஷனின் கட்டுப்பாட்டில் செயல்படுவார்கள் என்று தமிழக…
Read More

சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை: பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிப்பு

Posted by - November 30, 2017
அடையாறு, அசோக் நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்து வரும் நிலையில், பள்ளிகள்…
Read More

மணல் குவாரிகள் மூடப்பட்டால் 10 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்

Posted by - November 30, 2017
ஐகோர்ட்டு உத்தரவால் 10 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் கூறினார்.
Read More

குமரி அருகே கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு

Posted by - November 30, 2017
கன்னியாகுமரி அருகே கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read More

ஜெயலலிதா உடலை தோண்டி எடுத்தால் மக்கள் புரட்சி ஏற்படும்: தினகரன் ஆதரவு வக்கீல் பேட்டி

Posted by - November 29, 2017
ஜெயலலிதா உடலை தோண்டி எடுத்தால் மக்கள் புரட்சி ஏற்படும் என்று தினகரன் ஆதரவாளரும், வாணியம்பாடியைச் சேர்ந்த வக்கீலுமான எம்.ஜே.பாலசுப்பிரமணி கூறியுள்ளார்.
Read More

அ.தி.மு.க. வேட்பாளர் தேர்வில் குழப்பம் இல்லை: வைத்திலிங்கம் எம்.பி.

Posted by - November 29, 2017
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை தேர்வு செய்வதில் எந்தவித குழப்பமும் இல்லை என வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்துள்ளார்.
Read More

இரட்டை இலை சின்னம் இருக்கும் இடமே உண்மையான அ.தி.மு.க.: உதயகுமார் எம்.பி

Posted by - November 29, 2017
இரட்டை இலை இருக்கும் இடமே உண்மையான அ.தி.மு.க. என்பதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்ததாக உதயகுமார் எம்.பி.…
Read More

காங்கிரஸ் முன்னாள் எம்பி வள்ளல்பெருமான் காலமானார்

Posted by - November 29, 2017
சிதம்பரம் தொகுதியில் 3 முறை எம்பியாக பணியாற்றிய டாக்டர் வள்ளல்பெருமான்(69) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். காங்கிரஸ்…
Read More

முதல்வர் இன்று தொடங்குவதாக இருந்த தஞ்சாவூர் மேம்பால திறப்புக்கு நீதிமன்றம் இடைக்கால தடை

Posted by - November 29, 2017
தஞ்சாவூரில் இன்று முதல்வர் பழனிசாமி திறப்பதாக இருந்த ரயில்வே மேம்பாலத்தை திறக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை…
Read More

சசிகலாவை சந்தித்த பிறகு ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் இன்று அறிவிப்பு: தனிக்கொடி பயன்படுத்துவதற்கு அவசியம் இல்லை என தினகரன் தகவல்

Posted by - November 29, 2017
சசிகலாவை இன்று சந்தித்த பிறகு ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளரை அறிவிக்க உள்ளதாக டிடிவி தினகரன் கூறினார். திருச்சி தனியார் ஹோட்டலில்…
Read More