எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கால் தமிழக அரசியலில் திருப்பம் ஏற்படுமா?

Posted by - February 11, 2018
தினகரன் அணியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் எந்த நேரமும் தீர்ப்பு வரலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால்…
Read More

சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறப்பது தேவையில்லாதது- துரைமுருகன்

Posted by - February 11, 2018
சட்டசபையில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை திறப்பது தேவையில்லாதது என்று தி.மு.க. முதன்மை செயலாளரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் கூறியுள்ளார். 
Read More

மு.க.ஸ்டாலின் நடத்தும் ஆய்வு கூட்டத்தில் தி.மு.க. வரலாற்று ஆவண படம்

Posted by - February 10, 2018
மு.க.ஸ்டாலின் நடத்தும் ஆய்வு கூட்டத்துக்கு வெளியே காத்திருப்பவர்களுக்காக தி.மு.க. வரலாற்று ஆவண படம் திரையிட்டு காண்பிக்கப்படுகிறது.
Read More

20 ஆண்டுகளாக ரவுடிகளுடன் போராடும் சென்னை போலீஸ்

Posted by - February 10, 2018
சென்னையில் ரவுடிகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும், முற்றிலும் ஒழிக்க முடியாமல் கடந்த 20 ஆண்டுகளாக போலீசார் போராடி வருகின்றனர்.
Read More

13-ந்தேதி கண்டன பொதுக்கூட்டம்: வைகோ மதுரையில் பங்கேற்பு

Posted by - February 10, 2018
பஸ் கட்டண உயர்வை எதிர்த்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் 13-ந்தேதி தமிழகம் முழுவதும் நடத்தும் கண்டன பொதுக் கூட்டத்தில் ம.தி.மு.க.…
Read More

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு நடத்தப்பட்ட தேர்வு அதிரடியாக ரத்து

Posted by - February 10, 2018
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விரிவுரையாளர்கள் தேர்வு செய்ய நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அதிரடியாக…
Read More

ஜெயலலிதா மரணம்: விவேக் ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன்

Posted by - February 10, 2018
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ஜெயா டி.வி சி.இ.ஓ விவேக் ஜெயராமனுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்…
Read More

அனாதையான 3 குழந்தைகள்!

Posted by - February 9, 2018
காதல் திருமணம் செய்து உறவினர்கள் ஒதுக்கியதால் தனித்து வாழ்ந்து வந்த தம்பதி இறந்த சூழ்நிலையில் தற்போது அவர்களது 3 குழந்தைகளும்…
Read More

தரமற்ற நிலக்கரி இறக்குமதி மூலம் ரூ.3,025 கோடி ஊழல்: தமிழக அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Posted by - February 9, 2018
தரமற்ற நிலக்கரி இறக்குமதி மூலம் தமிழக அரசு ரூ.3,025 கோடி ஊழல் செய்திருப்பதாகவும், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும்…
Read More

இளைஞர்களிடம் தேசப்பற்றை உருவாக்க வேண்டும்!

Posted by - February 9, 2018
‘இளைஞர்களிடம் நேர்மையின் மதிப்பையும், வெளிப்படைத்தன்மையையும், தேசப்பற்றையும் உருவாக்க வேண்டும்’ என்று சென்னையில் நடந்த விவேகானந்த நவராத்திரி விழாவில் கவர்னர் பன்வாரிலால்…
Read More