சென்னை விமான நிலையத்தில் 75-வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து

Posted by - February 15, 2018
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் இன்று 75-வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More

உள்ளாட்சி தேர்தல் மேலும் 3 மாதம் தாமதம் ஆகும்

Posted by - February 14, 2018
வார்டு வரையறை பணி முடியாததால் உள்ளாட்சி தேர்தல் மேலும் 3 மாதம் தாமதமாக வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Read More

பழைய தொழிலுக்கே ஓ.பி.எஸ். அனுப்பி வைக்கப்படுவார்: தினகரன்

Posted by - February 14, 2018
ஓ.பி.எஸ். இனி வரும் தேர்தலில் போட்டியிடும் தொகுதியில் டெபாசிட் இழப்பார் எனவும் பின்னர் அவர் ஏற்கனவே என்ன தொழில் செய்தாரோ…
Read More

ரூ.400 கோடி பேரம் பேசி பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது

Posted by - February 14, 2018
அ.தி.மு.க. அரசு தனியார் பஸ் உரிமையாளர்களிடம் ரூ.400 கோடி பேரம் பேசி பேருந்து கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக தி.மு.க. முதன்மை…
Read More

மு.க.ஸ்டாலினை முதல்வர் ஆக்குவதே என் லட்சியம்- வைகோ பேச்சு

Posted by - February 14, 2018
மு.க.ஸ்டாலினை முதல்வர் ஆக்குவதே என் லட்சியம் என்று மதுரை பொதுக்கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.
Read More

சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சருடன் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு

Posted by - February 13, 2018
சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது போக்குவரத்துத்துறை…
Read More

சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை, தி.மு.க. அகற்ற நினைப்பது தவறானது – தமிழிசை

Posted by - February 13, 2018
சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை எடுப்போம் என்று தி.மு.க. சொல்வது தவறான கருத்து என பாரதிய ஜனதா கட்சி தலைவர்…
Read More

பதிவுத்துறையை மின்னணு மயமாக்கியதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? –

Posted by - February 13, 2018
பதிவுத்துறையை மின்னணு மயமாக்கியதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பது பற்றி தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
Read More

மானிய ஸ்கூட்டர் திட்டத்துக்கு தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 36 ஆயிரத்து 103 பேர் விண்ணப்பம்

Posted by - February 13, 2018
மானிய ஸ்கூட்டர் திட்டத்துக்கு தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 36 ஆயிரத்து 103 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தமிழக அரசு…
Read More