காவிரி பிரச்சினையில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

Posted by - March 4, 2018
காவிரி பிரச்சினை தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
Read More

ஆதரவாளர்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு- டிடிவி தினகரன் கண்டனம்!

Posted by - March 4, 2018
ராமநாதபுரத்தில் தனது ஆதரவாளர்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Read More

சிகிச்சைக்காக சென்னை வந்த கேரள முதல்வரை சந்தித்தார் கமல்ஹாசன்!

Posted by - March 4, 2018
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக வந்த கேரள முதல் மந்திரி பினராயி விஜயனை, நடிகர் கமல்ஹாசன் சந்தித்து நலம்…
Read More

42 நாடுகள் பங்கேற்கும் ராணுவ தளவாட கண்காட்சி: சென்னை அருகே !

Posted by - March 3, 2018
சென்னை அருகே முதன்முறையாக ராணுவ தளவாட கண்காட்சி திரிவிடந்தையில் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்குகிறது. இதில் 50-க்கும் அதிகமான நாடுகள்…
Read More

தலைமைச் செயலகத்தில் தகராறு – வெற்றிவேல், தங்க தமிழ்ச் செல்வன் முன்ஜாமீன் மனு

Posted by - March 3, 2018
அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், வெற்றிவேல் மற்றும் தங்க தமிழ்ச் செல்வன்…
Read More

காஞ்சி சங்கர மடத்தின் 70-வது மடாதிபதியாக விஜயேந்திரர் நியமனம்

Posted by - March 3, 2018
காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதியாக இருந்த ஜெயந்திரர் காலமானதை அடுத்து இளைய மடாதிபதியாக இருக்கும் விஜயேந்திரர் 70-வது மடாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More

செம்மரக் கடத்தல் விவகாரம்- ஆந்திர காவல்துறைக்கு எதிரான வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

Posted by - March 3, 2018
செம்மரக் கடத்தல் தொடர்பாக ஆந்திர போலீசார் தமிழகம் வந்து கைது செய்வதை தடுக்கும்படி உத்தரவிட முடியாது என்று கூறி வழக்கை…
Read More

தஞ்சை கோவிலில் ரூ.100 கோடி மதிப்பிலான சிலைகள் மாயம்!

Posted by - March 3, 2018
தஞ்சை பெரிய கோவிலில் இதுவரை 100 கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள் மாயமாகியுள்ளதாக அம்மாவட்ட எஸ்.பி செந்தில்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
Read More

கோடைக்கால விடுமுறையையொட்டி நெல்லை-கோவை இடையே சிறப்பு ரெயில்

Posted by - March 2, 2018
கோடைக்கால விடுமுறையையொட்டி நெல்லை-கோவை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி உள்ளது.
Read More