அம்மா அணி என்ற புதிய கட்சியை தொடங்கினார் திவாகரன்

Posted by - April 29, 2018
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சசிகலா தம்பி திவாகரன் ‘‘அம்மா அணி’’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியுள்ளார். இதன் தொடக்கவிழா…
Read More

ஜெயலலிதா மட்டும் இருந்திருந்தால் டெல்லியே கலங்கி போய் இருக்கும்- அமைச்சர் பேச்சு

Posted by - April 28, 2018
காவிரி மேலாண்மை வாரியம் குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளிவந்த நிலையில் இன்று ஜெயலலிதா மட்டும் இருந்திருந்தால் டெல்லியே கலங்கி போய்…
Read More

ஆளுநர் அருகில் நிர்மலாதேவியை அனுமதித்தது யார்?- பேராசிரியர் முருகனின் மனைவி ஆவேசம்

Posted by - April 28, 2018
கவர்னருடன் நிர்மலா தேவி புகைப்படம் எடுக்க அனுமதித்தவரை பிடித்து விசாரித்தால்தான் உண்மை வெளிவரும் என்று பேராசிரியர் முருகனின் மனைவி சுஜா…
Read More

காவிரி விவகாரம் – தமிழகத்துக்கு நீதி கிடைக்க ஐ.நா. சபை தலையிட வேண்டும்: வைகோ கடிதம்

Posted by - April 28, 2018
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்துக்கு நீதி கிடைக்க ஐ.நா. சபை தலையிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ…
Read More

கூட்டுறவு சங்கங்களுக்கான 3-ம் கட்ட தேர்தல் தமிழகம் முழுவதும் நடந்தது

Posted by - April 28, 2018
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களுக்கான 3-ம் கட்ட தேர்தல் தமிழகம் முழுவதும் நடந்தது.
Read More

காவிரி விவகாரத்தில் மேலும் காலதாமதம் செய்வதா? – மத்திய அரசுக்கு, தமிழக அரசு கண்டனம்

Posted by - April 28, 2018
காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் மேலும் 2 வாரம் அவகாசம் கேட்டுள்ள மத்திய அரசின் செயலுக்கு தமிழக அரசு கண்டனம்…
Read More

வேறு மாநில சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும்- சி.பி.ஐ. இயக்குனருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

Posted by - April 27, 2018
குட்கா வழக்கு குறித்து விசாரிக்க வேறு மாநில சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என சி.பி.ஐ. இயக்குனருக்கு…
Read More

ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது தினகரன் முதல்வராக முயற்சி செய்தார்- திவாகரன்

Posted by - April 27, 2018
ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது தினகரன் முதல்வராக முயற்சி செய்தார் என்று திவாகரன் புதிய குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
Read More

டி.ஜி,பி, அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி- தி.மு.க.வினர் கைது

Posted by - April 27, 2018
குட்கா விவகாரம் தொடர்பாக டி.ஜி.பி. பதவி விலக வலியுறுத்தி தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் தலைமையில் டி.ஜி.பி. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற…
Read More

ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் பதவி தப்புமா? ஐகோர்ட்டில் இன்று தீர்ப்பு

Posted by - April 27, 2018
ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில் ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு அளிக்கிறது. 
Read More