நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தனியார் நிறுவனம் கைவிட்டது

Posted by - May 10, 2018
தொடர் போராட்டம் மற்றும் அனுமதி வழங்குவதில் தாமதம் ஆகியவற்றால் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட்டதாக தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.
Read More

தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்! தமிழ் நாடு முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி!

Posted by - May 9, 2018
தலைவர்  பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற போஸ்டர் தமிழ் நாடு முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More

தம்பி மனைவியை கொலை செய்ததாக அண்ணன் கைது: போலீஸ் விசாரணை

Posted by - May 9, 2018
மன்னார்குடி அருகே தம்பி மனைவியை கொலை செய்ததாக அண்ணனை கைது செய்துள்ள போலீஸார், சொத்துத் தகராறில் கொலை செய்தாரா? அல்லது…
Read More

ஹெட்போன் மாட்டியிருந்ததால் கற்களை கவனிக்கவில்லை – காஷ்மீரில் பலியான சென்னை வாலிபரின் தந்தை

Posted by - May 9, 2018
வன்முறையாளர்கள் கற்களை வீசும் போது ஹெட்போன் மாட்டியிருந்ததால் எனது எச்சரிக்கையை எனது மகன் கவனிக்கவில்லை என காஷ்மீரில் கல்வீச்சு தாக்குதலில்…
Read More

நேரு பூங்கா-சென்ட்ரல் இடையே மெட்ரோ ரெயில் 2 வாரத்தில் ஓடும்

Posted by - May 9, 2018
நேரு பூங்கா- சென்ட்ரல், இடையேயான மெட்ரோ ரெயில் வழித்தடத்தினை பாதுகாப்பு கமி‌ஷனர் வருகிற 14, 15-ந்தேதிகளில் ஆய்வு செய்கிறார். அதை…
Read More

நிர்மலா தேவி விவகாரத்தை சந்தானம் குழு விசாரிக்க தடை விதிக்க ஐகோர்ட் கிளை மறுப்பு

Posted by - May 9, 2018
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தை விசாரிக்க ஆளுநர் குழு அமைத்து உத்தரவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஆளுநரின் அதிகாரத்தில் தலையிட…
Read More

ஜெயலலிதா சொத்துக்களை கையகப்படுத்த ஆய்வு

Posted by - May 9, 2018
சொத்துகுவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அவரது சொத்துக்களை கையகப்படுத்துவதற்கான ஆய்வு பணியில்…
Read More

காவிரி வரைவு செயல் திட்டத்தை 14-ம் தேதி தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Posted by - May 8, 2018
காவிரி வரைவு செயல் திட்டத்தை வரும் 14-ம் தேதி (கர்நாடக தேர்தல் முடிந்த பின்னர்) தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு…
Read More

கருத்துக்கேட்பு கூட்டத்தில் இருபிரிவினரிடையே மோதல் – கண்ணீர் புகை குண்டு வீச்சு

Posted by - May 8, 2018
புதுச்சேரி காலாபட்டு தனியார் தொழிற்சாலை விரிவாக்கம் தொடர்பாக நடத்தப்பட்ட கருத்து கேட்பு கூட்டத்தில் இரு தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. 
Read More

கோட்டையை முற்றுகையிட வந்த அரசு ஊழியர்-ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேர் கைது

Posted by - May 8, 2018
ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் தலைமை செயலகத்தை முற்றுகையிட வந்த அரசு ஊழியர், ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேரை போலீசார் கைது…
Read More