வசதியான கைதிகளுக்காக புழல் சிறையை சொர்க்கபுரியாக்கிய அதிகாரிகள்!

Posted by - September 14, 2018
தமிழகத்தில் சிறைத்துறையில் நடக்கும் முறைகேடுகளின் உச்சக்கட்டமாக சென்னை புழல் சிறையில் கைதிகளின் அறையை ஓட்டல் அறைபோல் மாற்றி சொகுசாக வைத்துள்ள…
Read More

கலைஞர் எழுச்சி பேரவை என்ற புதிய அமைப்பை அழகிரி தொடங்க இருப்பதாக ஆதரவாளர் தகவல்

Posted by - September 14, 2018
கலைஞர் எழுச்சி பேரவை என்ற பெயரில் புதிய அமைப்பை மு.க அழகிரி தொடங்க இருப்பதாகவும், அது தொடர்பாக மாவட்ட வாரியாக…
Read More

பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

Posted by - September 14, 2018
பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.
Read More

தர்மபுரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க விதிமுறைகள் – கலெக்டர் மலர்விழி

Posted by - September 14, 2018
தீபாவளி பண்டிகை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர் 2008-ம் ஆண்டின் வெடிபொருட்கள் விதிகளின்படி விண்ணப்பிக்க…
Read More

எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கு: தகவல்களை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

Posted by - September 13, 2018
எம்பி, எம்எல்ஏக்கள் மீது நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகள் பற்றிய முழுமையான தகவல்களை தாக்கல் செய்யு மாறு மாநில அரசுகளுக்கு…
Read More

சென்னை – சேலம் 8 வழி திட்டத்தில் மாற்றம்: நிதி குறைப்பு; சாலையின் அகலமும் குறைகிறது

Posted by - September 13, 2018
சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்ய தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் முடிவு செய்துள்ளது.…
Read More

லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவை விசாரிக்க ஜெயலலிதா மரண விசாரணை ஆணையம் முடிவு

Posted by - September 13, 2018
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகச்சாமி ஆணையம், லண்டன் டாக்டர் ரிச்சர் பீலே, சிங்கப்பூர் டாக்டர்களுக்கு சம்மன்…
Read More

கோலாகலமாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி – சென்னையில் கட்டுப்பாடுகள் என்னென்ன?

Posted by - September 13, 2018
விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், விழாவுக்காக அரசு விதித்த கட்டுப்பாடுகளை காணலாம். 
Read More

விஸ்வரூபம் பெறும் குட்கா ஊழல் வழக்கு – மாதவராவிடம் 8 மணி நேர தொடர் விசாரணை

Posted by - September 13, 2018
குட்கா ஊழல் வழக்கில் கைதாகி உள்ள மாதவராவிடம் சிபிஐ போலீசார் 8 மணி நேரம் தொடர் விசாரணை நடத்தியதில் ஊழல்…
Read More

ஏழு பேரின் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்க முடியாது – மத்திய உள்துறை தகவல்

Posted by - September 12, 2018
ஏழு பேரின் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுப்பதற்கு முன்பு மத்திய சட்டத்துறையிடமும், உள்துறை அமைச்சகத்திடமும் ஆலோசனை பெற வேண்டும் முன்னாள்…
Read More