வவுனியாவில் அழுகிய நிலையில் முதியவரின் சடலம் மீட்பு!

Posted by - March 5, 2024
வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர் நிலையில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (05) மீட்கப்பட்டது.
Read More

புங்குடுதீவில் உள்ளூர் வளங்களை அழிப்பதற்கெதிராக கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - March 5, 2024
புங்குடுதீவில் இன்று செவ்வாய்க்கிழமை உள்ளூர் வளங்களை அழிப்பதற்கெதிரான கவனயீர்ப்பு போராட்டமொன்று புங்குடுதீவு கடற்தொழிலாளர்கள் சங்கத்தினரால் தீவக சிவில் சமூகம் அமைப்பின்…
Read More

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து வடக்கில் ஆர்ப்பாட்டம் !

Posted by - March 5, 2024
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை (05) காலை முதல் வடக்கில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறுகின்றது.
Read More

மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் அருட்தந்தை டிலான் உயிரிழப்பு

Posted by - March 5, 2024
மன்னார் – அடம்பன் பொலிஸ் பிரிவில் உள்ள அடம்பன் நாற்சந்தியில் நேற்று (4) திங்கட்கிழமை மாலை 5.45 மணி அளவில் …
Read More

சாந்தனின் உடல் எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்ல மயானத்தில் நல்லடக்கம் !

Posted by - March 4, 2024
சாந்தனின் உடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்ல மயான வளாகத்தில் பெருமளவிலான மக்களின் கண்ணீர் கதறலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Read More

தேசியத் தலைவரின் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட புகழுடல்

Posted by - March 4, 2024
சாந்தனின் புகழுடல் வல்வெட்டித்துறையில் உள்ள தேசியத் தலைரின் வீடு அமைந்திருந்த வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு , அஞ்சலி செலுத்தப்பட்டது.  …
Read More

சாந்தனின் உடலுக்கு மதகுருமார்கள் அஞ்சலி

Posted by - March 4, 2024
சாந்தனின் உடலுக்கு அவரது இல்லத்தில் சிவகுரு ஆதீன குரு முதல்வர் வேலன் சுவாமிகள் மற்றும் கிறிஸ்தவ மதகுருமார்களால் இறுதி அஞ்சலி…
Read More

தமிழரசு கட்சியின் சாம்பல்தீவு கிளை ஏற்பாட்டில் சாந்தனுக்கு மலர் அஞ்சலி

Posted by - March 4, 2024
தியாகி சாந்தனுக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இலங்கை தமிழரசு கட்சியின் சாம்பல்தீவு கிளை ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டம் ஆத்திமோட்டை பகுதியில் இடம்பெற்றது.
Read More

12 ஆண்டுகளாக மட்டக்களப்பு ஆயரை காணவில்லை! பொதுமக்கள் உண்ணாவிரதம்

Posted by - March 4, 2024
மட்டக்களப்பு – மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு புனித யூதாதையர்  தேவாலயத்தைச் சேர்ந்த பங்கு மக்கள் உண்ணாவிரதத்தில்…
Read More