அரசு வழங்கும் காணியை விற்பனைசெய்தால் அரசுடமையாக்கப்படும் -வெருகல் பிரதேச செயலாளர்

Posted by - August 25, 2016
காணியற்றவர்களுக்கு வழங்கப்படும் காணிகளை விற்பனைசெய்ய முற்பட்டால் அந்த காணிகள் அரசுடமையாக்கப்படும் என வெருகல் பிரதேச செயலாளர் மா.தயாபரன் தெரிவித்தார்.திருகோணமலை மாவட்டத்தின்…
Read More

பண்டாரவன்னியன் வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது போர் தொடுத்து இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றிய நாள் இன்று – ஆவணி 25

Posted by - August 25, 2016
ஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்தப் பண்டாரவன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன்.இலங்கைத்தீவில் யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி…
Read More

மன்னார் ‘லங்கா சதொச’ விற்பனை நிலையம் சீல் வைத்து பூட்டு

Posted by - August 25, 2016
பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வந்த மன்னார் ‘லங்கா சதொச’ விற்பனை நிலையம் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக இன்று (25)…
Read More

மாந்தை 3ஆம் பிட்டியில் இராணுவ முகாம் அமைக்க காணி வழங்க முடியாது – செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.

Posted by - August 25, 2016
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 3ஆம் பிட்டி கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதிக்கு அருகில்  இராணுவ முகாம் அமைப்பதற்கான…
Read More

யாழ் – பல்கலைகழக மோதல் – மூன்று மாணவர்களுக்கு பிணை

Posted by - August 25, 2016
யாழ்ப்பாணம் பல்கலைகழக மோதல் சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் 4…
Read More

மன்னாரில் நாளை நீர்விநியோக தடை

Posted by - August 25, 2016
மன்னார் பிரதேசத்தில் பிரதான நீர் விநியோக குழாய்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகள் காரணமாக நாளைய தினம் நீர்விநியோகம்…
Read More

வடக்கில் பொலிஸ் நிலையம் திறப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Posted by - August 25, 2016
வடக்கில் இன்றையதினம் மூன்று பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படவிருந்த நிலையில், அது இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் மற்றும்…
Read More

கடலில் மரணம் அடைந்த கடற்றொழிலாளார்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதார நிதி கையளிப்பு

Posted by - August 24, 2016
கடலில் மரணம் அடைந்த வடமாகாணத்தைச் சேர்ந்த 29 கடற்றொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதார நிதியாகத் தலா ஒரு இலட்சம் ரூபா வழங்கிவைக்கப்பட்டுள்ளது.…
Read More

விச ஊசி விவகாரம், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் பரிசோதனை!

Posted by - August 24, 2016
முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டமை தொடர்பாக சர்ச்சை எழும்பியுள்ள நிலையில், முன்னாள் போராளிகளுக்குப் பரிசோதன மேற்கொள்வதற்கு வடக்கு மாகாண…
Read More

வடக்கில் நூதனமா முறையில் மோசடி- நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

Posted by - August 24, 2016
வடக்கில் நூதனமா முறையில் மோசடியில் ஈடுபட்டு வருபவர்கள் தொடர்பில் இளைஞர் யுவதிகள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.யாழ்.மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை…
Read More