முல்லைத்தீவு கரைத்துறைப்பற்றில் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன

Posted by - November 1, 2016
முல்லைத்தீவு கரைதுரைப்பற்று பிரதேசத்தில் ஆறாயிரத்து 439 காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கப்பட்டுள்ளதாக கரைதுரைப்பற்றுப்பிரதேச செயலாளர் எஸ்.குணபாலன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு கரைதுரைப்பற்றுப்பிரதேச செயலர்…
Read More

கரைத்துறைப்பற்றில் மலசலகூடங்கள் புனரமைத்துக் கொடுக்கப்பட வேண்டும்-பிரதேச செயலர்

Posted by - November 1, 2016
முல்லைத்தீவு கரைதுரைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 809 குடும்பங்களுக்கு புதிய மலசலகூட வசதிகளும் 77 சேதமடைந்;த மலசலகூடங்;களை புனரமைத்து கொடுக்கவேண்டிய…
Read More

இறக்காமம் புத்தர் சிலை வெறும் எல்லை கல்லே – அமைச்சர் ஹக்கீம்

Posted by - November 1, 2016
அம்பாறை மாவட்டத்திலுள்ள இறக்காமம் மாணிக்கமடு கிராமத்தில் வலுக்கட்டாயமாக வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை, கௌரவமான மதச் சின்னமாக ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.…
Read More

இராணுவ முகாம் பிரதேசத்தில் நடந்த அகழ்வில் மனித எச்சங்கள் என சந்தேகிக்கும் தடையங்கள் மீட்பு

Posted by - November 1, 2016
போர்க் காலத்தில்  கைதானவர்கள் கொண்டு செல்லப்பட்டு காணாமல் போனதாக பல்வேறு தரப்பினராலும் குற்றஞ்சாட்டப்பட்டுவந்த  மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை ராணுவ முகாமுக்கு பின்புறமாகவுள்ள காணியில்…
Read More

ஆவா குழுவினை எதிர்க்கின்றேன் – சம்பந்தன்

Posted by - November 1, 2016
ஆவா குழுவினை தாமும் எதிர்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஆவா குழு தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது…
Read More

கொள்ளையிட முயன்ற இளைஞர் கைது – யாழில் சம்பவம்

Posted by - November 1, 2016
யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் உள்ள வீடொன்றில் கொள்ளையிட முயன்ற இளைஞன் ஒருவரை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்து யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.…
Read More

3 வருடங்களில் 400க்கும் அதிகமானவர்களை நாடுகடத்தியது அவுஸ்ரேலியா

Posted by - October 31, 2016
அவுஸ்திரேலிய அரசாங்கம் கடந்த 3 ஆண்டுகளில் 400க்கும் அதிகமான இலங்கையர்களை நாடு கடத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா குடிவரவுத்துறை அமைச்சின்…
Read More

ரவிராஜின் வழக்கு 22ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Posted by - October 31, 2016
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை வழக்கை தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏழு…
Read More

இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட 100 வீடுகள் பொது மக்களிடம் கையளிப்பு

Posted by - October 31, 2016
யாழ்ப்பாணம் – கீரிமலை – மாவட்டபுரம் பகுதியில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட 100 வீடுகள் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. நல்லிணக்கபுரம் என்ற…
Read More

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்கட்சித் தலைவரை சந்திக்க உள்ளனர்.

Posted by - October 31, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நாளைய தினம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோரை சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பு கொழும்பில்…
Read More