கிளி கனகாம்பிகைக்குள பாடசாலைக்கு புதிய நூலக கட்டடம்(காணொளி)

Posted by - November 16, 2016
கிளிநொச்சி கனகாம்பிகை குள பாடசாலைக்கு புதிய நூலக கட்டடம் இன்று கையளிக்கப்பட்டது. கிளிநொச்சி கனகாம்பிகைக்குள பாடசாலைக்கு, இலங்கை பாதுகாப்பு படையின்…
Read More

வடக்கில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு விசேட மருத்துவ சேவை

Posted by - November 16, 2016
முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருக்கும் நோயாளிகளுக்கு வடக்கு சுகாதார அமைச்சு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. வடக்கு மாகாணத்தில் யுத்தத்தினாலும் ஏனைய…
Read More

பொலிஸாரை அச்சுறுத்தியமை தொடர்பில் வித்தியா கொலை குற்றவாளிகளிடம் தனியான விசாரணை

Posted by - November 16, 2016
வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்களினால் பொலிஸாருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக சம்மந்தப்பட்ட 9 சந்தேக நபர்களிடமும் தனித்தனியான…
Read More

ஆவா குழு இராணுவத்தினால் வழிநடத்தப்படும் குழு அல்ல – ருவான் விஜயவர்த்தன

Posted by - November 16, 2016
ஆவா குழு இராணுவத்தினால் வழிநடத்தப்படும் குழு அல்ல என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். ஆவா போன்ற…
Read More

சித்திரவதை, ஆட்கடத்தல் – ஐ.நா வில் இலங்கை மீது கடும் விசாரணை

Posted by - November 16, 2016
தொடரும் சித்திரவதைகள், இரகசிய சித்திரவதை முகாம்கள், ஆட்கடத்தல்கள், தடுப்புக்காவலின் போது பாலியல் வன்முறைகள் குறித்து ஐ.நா வில்; கடுமையான விசாரணைக்கு…
Read More

மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க அனுமதிக்க வேண்டும் – கூட்டமைப்பு கோரிக்கை

Posted by - November 16, 2016
இலங்கையில் அரச பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட்டு உயிர்நீத்த முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவுகூர்ந்து கார்த்திகை மாதத்தில் அஞ்சலி செலுத்தப்படும்.…
Read More

யாழ்ப்பாண மாநகர சபை ஊழியர்கள் போராட்டம் கைவிடப்பட்டது

Posted by - November 15, 2016
யாழ்ப்பாண மாநகர சபை ஊழியர்கள் கடந்த 9 தினங்களாக மேற்கொண்டு வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர சபை…
Read More

வித்தியா கொலை – விளக்கமறியல் நீடிப்பு

Posted by - November 15, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்துக்குரியவர்கள் இன்று ஊர்காவற்துறை நீதவான்…
Read More

சுவிஸ்குமார் தப்பிய சம்பவத்தின் பின்னணியில் தமிழ்மாறன், லலித் ஏ.ஜெயசிங்க

Posted by - November 15, 2016
புங்குடுதீவு மாணவி சி.வித்தியா கொலை சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி சுவிஸ்குமார் கொழும்பிற்கு தப்பிச் சென்றமை தொடர்பாக தனிப்பட்ட விசாரணைகளை நடத்துவதற்கு…
Read More

மட்டக்களப்பில் 1000 வீடுத்திட்டங்கள்

Posted by - November 15, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளில் அடுத்தாண்டு 1000 வீடுகள் அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட…
Read More