புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வன்னி விளாங்குள மாவீரர் துயிலுமில்லத்தில் சுடரேற்றப்பட்டது!
புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வன்னி விளாங்குளம் துயிலுமில்லத்தில் மாலை 6.05 மணிக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
Read More

