விபத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் பலி

Posted by - February 7, 2017
வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் பலியாகியுள்ளார். பெரியமடுவை சேர்ந்த 33 வயதுடைய…
Read More

பூகோள கால மீளாய்வு குழுவினரின் மக்கள் கருத்துகளை கேட்டறியும் செயற்பாடு இன்று யாழில்!

Posted by - February 7, 2017
ஐநாவின் மனித உரிமைகள் பேரவையின் பூகோள கால மீளாய்வு குழுவினரின் மக்கள் கருத்துகளை கேட்டறியும் செயற்பாடு இன்று முற்பகல் 10.30…
Read More

மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - February 7, 2017
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று மட்டக்களப்பில் இன்று முன்னெடுக்கப்பட்டது. மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை…
Read More

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் அண்மையில் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்ட இரு மாணவர்களுக்கு மடிக்கணினிகள்(காணொளி)

Posted by - February 7, 2017
  யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் அண்மையில் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்ட இரு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின்…
Read More

நெடுந்தீவு கடற்பகுதியில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது

Posted by - February 7, 2017
நெடுந்தீவு கடற்பகுதியில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More

திருகோணமலை கின்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலயத்தின் பெயர்ப் பலகை திரை நீக்கம் செய்யும் நிகழ்வு(காணொளி)

Posted by - February 6, 2017
திருகோணமலை கின்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலயத்தின் பெயர்ப்; பலகை திரை நீக்கம் செய்யும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம…
Read More

யாழ் பல்கலைகழக கிளிநொச்சி பீட வளாகத்தில் புனரமைக்கப்பட்ட புத்த கோவிலும், மறுக்கப்படும் பிள்ளையாா் கோவிலும்

Posted by - February 6, 2017
யாழ் பல்கலைகழத்தின் கிளிநொச்சி அறிவியல்நகா் பீடங்களில் சிறியளவில் பிள்ளையாா் கோவில் ஒன்றை அமைத்து வழிபடும் மாணவா்களின் முயற்சிக்கு நிர்வாகம் மறுப்புத்…
Read More

யாழ்ப்பாணம் வேலனை பகுதியில் விபத்து, இளம்குடும்பஸ்தர் ஒருவர் பலி

Posted by - February 6, 2017
யாழ்ப்பாணம் வேலனை பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளம்குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி காயமடைந்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய டிப்பர்…
Read More

கிழக்கிலங்கையில் நடைபெறவுள்ள எழுக தமிழ் நடைபவனியில், தமிழ் பேசும் அனைத்து மக்களையும் கலந்து கொள்ளுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அழைப்பு

Posted by - February 6, 2017
கிழக்கிலங்கையில் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள எழுக தமிழ் நடைபவனியில், தமிழ் பேசும் அனைத்து மக்களையும் கலந்து கொள்ளுமாறு வடக்கு…
Read More

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு(காணொளி)

Posted by - February 6, 2017
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின்…
Read More