பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் அனந்தி சசிதரன்..(காணொளி)

Posted by - February 26, 2017
பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தில்  அனந்தி சசிதரன்……………………………
Read More

விடுதலைக் குயிலே எங்கு சென்றாய்! – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனி

Posted by - February 26, 2017
தேசப் பாடகனுக்கு வீரவணக்கம் S.G சாந்தன் விடுதலைக் குயிலே எங்கு சென்றாய்! விடுதலைக் குயிலே எங்கு சென்றாய்! எங்கள் வேங்கையின்…
Read More

பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, வலிகாமம் வடக்கு மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில்..(காணொளி)

Posted by - February 26, 2017
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் காணி மீட்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு மக்கள் இன்று கவனயீர்ப்பு…
Read More

ஈழத்தின் முன்னணிப் பாடகர் இன்று பிற்பகல் எஸ்.ஜே.சாந்தன் காலமானார். 2ம் இணைப்பு (காணொளி)

Posted by - February 26, 2017
  ஈழத்தின் முன்னணிப் பாடகர் இன்று பிற்பகல் எஸ்.ஜே.சாந்தன் காலமானார். 57 வயதுடைய தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னணிப் பாடகர்…
Read More

மொரட்டுவ பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவாக களத்தில்

Posted by - February 26, 2017
கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியதுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி இன்றுடன் 27ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் ஆதரவு

Posted by - February 26, 2017
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இவ்வாறு…
Read More

மாவட்டச்செயலகங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதில்லை – சாள்ஸ் நிர்மலநாதன்

Posted by - February 26, 2017
எமது மாவட்டச் செயலகங்களில் எடுக்கப்படும் தீர்மானங்களை எமது அரசியல்வாதிகளே நிறைவேற்றாத நிலையில் தெற்கு அரசியல்வாதிகளும் , அரசும் நிறைவேற்றுவதில்லை என…
Read More

முல்லைத்தீவு அம்பகாமம் பகுதியில் சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம்

Posted by - February 26, 2017
முல்லைத்தீவு அம்பகாமம் பகுதியில் நடமாடிய சிறுத்தைப்புலி கரிப்பட்ட முறிப்பு கிராமத்திற்குள்  நுழைந்தமையினால் வயல் வேலைக்குச் சென்றவர்கள் உழவு இயந்திரத்தினையும் கைவிட்ட…
Read More

யாழ் – கொழும்பு புகையிரதம் மீது கல் வீச்சு – 3 இளைஞர்கள் கைது

Posted by - February 26, 2017
வவுனியா – மெதவச்சயகுளம் பிரதேசத்தில் புகையிரதத்திற்கு கல் எறிந்துள்ள 3 பேர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு 9.05…
Read More

நல்லாட்சி அரசில் ஸ்திரத்தன்மை இல்லை – நடப்பு நிகழ்வுகள் சாட்சி

Posted by - February 26, 2017
நல்லாட்சி அரசில் ஸ்திரத் தன்மை இல்லை என்பதை நடப்பு நிகழ்வுகள் சாட்சி பகர்கின்றன. அதனாலேயே மக்கள் மீண்டும் அமைதியற்ற அச்சம்…
Read More