இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதிகளில் போடப்பட்ட பாதுகாப்பு வேலிகள்…..(காணொளி)

Posted by - March 5, 2017
  முல்லைத்தீவு இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதிகளில் போடப்பட்ட பாதுகாப்பு வேலிகள் முட்கம்பிகள் அகற்றப்பட்டுள்ளன. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தங்களது…
Read More

நாவலடி கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதிங்கியுள்ளது(காணொளி)

Posted by - March 5, 2017
  மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதிங்கியுள்ளது. மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரே…
Read More

பன்னங்கண்டி பிரதேச மக்கள் அடிப்படை வசதிகளை வழங்க கோரி கவனஈர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - March 5, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் அடிப்படை வசதிகளை வழங்க கோரி நேற்று கவனஈர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். நேற்று  இடம்பெற்ற கவனஈர்ப்பு…
Read More

சாந்தபுரம் பகுதியில் பெண்ணொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக சம்பவம் தொடர்பில், விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது- உதவி பொலிஸ் அத்தியட்சகர்(காணொளி)

Posted by - March 5, 2017
கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் பெண்ணொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக சம்பவம் தொடர்பில், விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட உதவி பொலிஸ்…
Read More

 ‘நிலம் தரும் வரை போராட்டம் நிறைவுபெறாது’

Posted by - March 5, 2017
தமது நிலங்கள் விடுவிக்கப்படும் வரை போராட்டம் இடம்பெறும் என, கேப்பாப்புலவையும் சூரியபுரத்தையும் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவின் கேப்பாப்புலவையும் சூரியபுரத்தையும்…
Read More

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்ட்ட உறவுகளைத்தேடி அலையும் சங்கத்தினர் சுழற்சி முறையான உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

Posted by - March 5, 2017
தமிழ் தாயகத்தின் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்ட்ட உறவுகளைத்தேடி அலையும் சங்கத்தினர் இன்று கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்னால்…
Read More

கவனயீர்ப்புப்போராட்டத்தையடுத்து பாதுகாப்பு வேலிகள் முட்கம்பிகள் அகற்றப்பட்டுள்ளன.

Posted by - March 5, 2017
  முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் தங்களது காணிகளை விடுவிக்குமாறு கோரி மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்புப்போராட்டத்தையடுத்து இராணுவமுகாம் அமைந்துள்ள பகுதிகளில் போடப்பட்ட பாதுகாப்பு…
Read More

நாகபடுவானில் தொன்ம வழிபாட்டுச் சின்னங்கள் கண்டுபிடிப்பு!

Posted by - March 5, 2017
பூநகரி காட்டுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் அகழ்வாய்வில் பூர்வீக மக்களது வழிபாட்டு மையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூநகரி -முழங்காவில், குமுழமுனை வட்டாரங்களுக்கு…
Read More

கத்தி குத்துக்கு இலக்கான வயோதிக பெண்மணியை சிறீதரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்

Posted by - March 5, 2017
  கிளிநொச்சி- சாந்தபுரம் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இராணுவ சிப்பாய் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரினால் கத்தி குத்துக்கு இலக்கான…
Read More

தம்பலகாமத்தில் விபத்தில் 16 பேர் காயம்

Posted by - March 5, 2017
கந்தளாய் – திருகோணமலை பிரதான வீதியில் தம்பலகாமம் பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 16 பேர் காயமடைந்தனர். கந்தளாய் நோக்கி…
Read More