வடக்கில் 917 கிராம சேவகர்கள் பிரிவு உள்ள நிலையில் 671 கிராம சேவகர்கள் மட்டுமே பணியில்

Posted by - March 26, 2017
வடக்கில் மொத்தம் 917 கிராம சேவகர் பிரிவுகள் உள்ள நிலையில்  தற்போது 671 கிராம சேவகர்களே பணியில் உள்ளதனால் 246…
Read More

மன்னார் முள்ளிக்குளம் மக்களின் பிரச்சனைக்கு ஐனாதிபதியுடன் பேசி தீர்வு பெற்று தரப்படும் – சாள்ஸ் எம் பி

Posted by - March 26, 2017
மன்னார் முள்ளிக்குளம் மக்களின் பிரச்சனையும் ஜனாதிபதியின் சந்திப்பின்போது உரையாடி தீர்வு பெற்றுத்தருவதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

கிளிநொச்சியில் நாளை மாபெரும் நிலமீட்பு பேரணி

Posted by - March 26, 2017
கிளிநொச்சி மாவட்ட விவசாயத் திணைக்களங்களில் நிலைகொண்டுள்ள படையினரை வெளியேற்றுமாறு கோரி மாவட்ட விவசாயிகளினால் நாளைய தினம் வட்டக்கச்சிப் பண்ணையில் இருந்து…
Read More

இந்திய மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

Posted by - March 26, 2017
யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடற்பரப்பிற்குள் 2 படகினில் ஊடுருவிய இந்திய மீனவர்கள் 12 பேர் கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு…
Read More

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் ஐந்தாவது நாளாக தொடர்கிறது

Posted by - March 26, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு      பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான…
Read More

மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில், மாகாண பணிப்பாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு(காணொளி)

Posted by - March 25, 2017
  மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில், மாகாண பணிப்பாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. கிழக்கு…
Read More

மட்டக்களப்பில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையினைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - March 25, 2017
மட்டக்களப்பில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையினைக் கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு, கல்குடா பகுதியில் இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையினைக் கண்டித்து…
Read More

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் நான்காவது நாளாக இன்றும்….(காணொளி)

Posted by - March 25, 2017
பன்னங்கண்டி மக்களின் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்கின்றது. கிளிநொச்சி பன்னங்கண்டி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்கள்…
Read More

கல்குடா மதுபானத் தொழிற்சாலைக்கு எதிராக நீதிமன்ற தடையுத்தரவை பெறுங்கள் – நஸீர்

Posted by - March 25, 2017
கல்குடாவில் நிர்மாணிக்கப்படுவதாக கூறப்படும் மதுபானத் தொழிற்சாலை எதிர்காலத்தில்  எந்தவொரு  அரசியல்  சூழ்நிலையின் கீழும் மீண்டும்  நிர்மாணிக்கப்படாமலிருக்கும் வகையில்  நீதிமன்ற தடையுத்தரவொன்றை…
Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 34 வது நாளாக தொடர்கிறது

Posted by - March 25, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை  முப்பத்து  நான்காவது  நாளாக…
Read More