கச்சத்தீவு திருவிழாவிற்கான அனைத்து எற்பாடுகளும் பூர்த்தி

Posted by - March 4, 2017
கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழாவிற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாகவும், இம்முறை 10 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் பெருவிழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும்…
Read More

மக்கள் ஒன்றாக இணைந்து உள்ளத்தால் ஒன்றுபட வேண்டும் -ஜனாதிபதி

Posted by - March 4, 2017
யுத்தம் முடிவடைந்து 8 ஆண்டுகள் கடந்துள்ள போதும் மக்கள் இன்னும் உள்ளத்தால் ஒன்றுபடவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…
Read More

ஐனாதிபதி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Posted by - March 4, 2017
ஐனாதிபதி யாழ்ப்பாணம் வருகை தந்த நிலையில் காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினரால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஒன்று…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு ஆதரவாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வவுனியாவில் பேரணி

Posted by - March 4, 2017
தாயகத்தில் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கம் வவுனியாவில் ஏற்பாடு செய்துள்ள சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டமானது…
Read More

8 தமிழக கடற்றொழிலார்கள் கைது!

Posted by - March 4, 2017
சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட 8 தமிழக கடற்றொழிலார்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு கடற்பரப்பில் அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. அத்துடன்,…
Read More

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காணி விடுவிப்பு

Posted by - March 4, 2017
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இராணுவத்தின் வசமிருந்த 7.5 ஏக்கர் காணி இன்று முதற்கட்டமாக விடுவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் வசமிருந்த 49 குடும்பங்களுக்கு சொந்தமான…
Read More

யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் 2 ஆயிரம் ரூபா நோட்டுகளை வழங்கி மோசடியில் ஈடுபடும் ஆசாமிகள் இருவர் கைது!

Posted by - March 4, 2017
யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் 2 ஆயிரம் ரூபா நோட்டுகளை வழங்கி மோசடியில் ஈடுபடும் நபர்களில் இருவர் வேலணைப் பகுதியில்…
Read More

இலங்கையில் இடைக்கால நீதி முறைமை மந்தகதியில் – செய்ட் ராட் அல் ஹுஸைன்

Posted by - March 3, 2017
இலங்கையில் இடைக்கால நீதி முறைமை மந்தகதியில் முன்னெடுக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையானர் செய்ட் ராட் அல்…
Read More

‘புனர்வாழ்வு பெற்ற தமிழ் விடுதலைப் புலிகள் ‘ புதிய அரசியல் கட்சி

Posted by - March 3, 2017
புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் புதிய அரசியல் கட்சியை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.
Read More

வவுனியாவில் பிரதேச செயலாளரின் வீட்டில் திருட்டு

Posted by - March 3, 2017
வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் இன்று (03) அதிகாலை 12மணியளவில் பிரதேச செயலாளரின் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த…
Read More