கிளிநொச்சி அக்கராயன்குளத்திற்குட்பட்ட சிறுபோக செய்கை தொடர்பான கலந்துரையாடல்(காணொளி)

Posted by - April 3, 2017
கிளிநொச்சி அக்கராயன் குளத்தின் நீரை சிக்கனமாக பயன்படுத்தி உரிய காலத்தில் சிறுபோக செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி அக்கராயன்குளத்திற்குட்பட்ட…
Read More

பிலக்குடியிருப்பு பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்கள், இதுவரை எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி வாழ்ந்து வருவதாகக் கவலை…(காணொளி)

Posted by - April 3, 2017
முல்லைத்தீவு பிலக்குடியிருப்பு பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்கள், இதுவரை எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி வாழ்ந்து வருவதாகக் கவலை வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவு கேப்பாப்பிலவு…
Read More

யாழில் வாள்வெட்டு இருவர் படுகாயம்

Posted by - April 3, 2017
சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் நடைபெற்ற தகராறுகள் பின்னர் வாள் வெட்டாக சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் இரு…
Read More

முறிகண்டி உப அஞ்சல் அலுவலக சேவைகள் புதிய இடத்தில்

Posted by - April 3, 2017
முறிகண்டி உப அஞ்சல் அலுவலகம் புதிய இடத்தில் இன்று திங்கட்கிழமை முதல் சேவையை ஆரம்பித்துள்ளது,  முறிகண்டி பிள்ளையார் ஆலய சுற்று…
Read More

முள்ளிக்குளம் மக்களை சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் சந்தித்தார்!

Posted by - April 3, 2017
கடற்படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுவரும் முள்ளிக்குள மக்களை இன்று காலை சர்வதே மன்னிப்புச் சபையின்…
Read More

வடக்கில் 2016 ம் ஆண்டு காலப்பகுதியில் சிறுவர் தொடர்பாக வட மாகாணத்தில் 2211 வழக்குகள் பதியப்பட்டுள்ளன

Posted by - April 3, 2017
சிறுவர் தொடர்பான வழக்குகள் கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் 2 ஆயிரத்து 211 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டள்ளதாக வட மாகாண…
Read More

வடமாகாண ஆளுநர் சுகாதார அமைச்சருடன் சந்திப்பு

Posted by - April 3, 2017
வடக்கிற்கு 2 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள மத்திய சுகாதாரஅமைச்சர்  வடக்கில் பல சந்திப்புகளில் ஈடுபட்டு வரும் நிலையில் வடக்கு…
Read More

ஆறுமுகம் திட்டத்திற்கு வடமாகாண சபை ஒப்புதல் வழங்கினால் நிதி வழங்கப்படும்

Posted by - April 3, 2017
யாழ். குடாநாட்டிற்கான குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் திட்டமான ஆறுமுகம் திட்டத்திற்கு வட மாகாண சபை ஒப்புதல் வழங்கினால் அதற்கான…
Read More

வடக்கில் மட்டுமல்ல எல்லா மாவட்டத்திலும் சுகாதார ஊழியர் பற்றாக்குறைஉள்ளது -சுகாதார அமைச்சர்

Posted by - April 3, 2017
வடமாகாண சுகாதார அதிகாரிகளுக்கும் மத்திய சுகாதார அமைச்சருக்கும் இடையில்  ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது…
Read More

ஐரோப்பிய ஒன்றிய தலைமை அதிகாரி வடமாகாண முதலமைச்சருடன் சந்திப்பு

Posted by - April 3, 2017
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரி பௌள் கோட் பிறீ அவர்களுக்கும்  வடமாகாண முதலமைச்சர் சி வி விக்கேஸ்வரனுக்கும் இடையில்  முதலமைச்சரின்…
Read More