யாழ்ப்பாணம் சவகச்சேரியில் பால் குளிரூட்டும் நிலையம்(காணொளி)

Posted by - April 3, 2017
யாழ்ப்பாணம் சவகச்சேரியில் பால் குளிரூட்டும் நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண…
Read More

காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுத்துவரும் போராட்டம் 28 நாளாக..(காணொளி)

Posted by - April 3, 2017
காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்று இருபத்தெட்டாவது நாளை எட்டியுள்ளது. யுத்தகாலத்தில் கடத்தப்பட்டு காணாமல் போகச்செயப்பட்டவர்கள்  இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்திடம்…
Read More

மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் மோட்டார் சைக்கிளில் பவனியாக சென்று கவன ஈர்ப்பு போராட்டம் (காணொளி)

Posted by - April 3, 2017
மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் இன்று மோட்டார் சைக்கிளில் பவனியாக சென்று கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கடந்த 42…
Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு(காணொளி)

Posted by - April 3, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக சுகாதார திணைக்களம் எச்சரித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்குநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதால்,…
Read More

மட்டக்களப்பு புதூர் விக்னேஸ்வரா வித்தியாலய சரஸ்வதி சிலை மற்றும் பாடசாலைக்கான பெயர்ப்பலகை ஆகியவற்றின் திறப்பு விழா(காணொளி)

Posted by - April 3, 2017
மட்டக்களப்பு புதூர் விக்னேஸ்வரா வித்தியாலய சரஸ்வதி சிலை மற்றும் பாடசாலைக்கான பெயர்ப்பலகை ஆகியவற்றின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு…
Read More

கிளிநொச்சி அக்கராயன்குளத்திற்குட்பட்ட சிறுபோக செய்கை தொடர்பான கலந்துரையாடல்(காணொளி)

Posted by - April 3, 2017
கிளிநொச்சி அக்கராயன் குளத்தின் நீரை சிக்கனமாக பயன்படுத்தி உரிய காலத்தில் சிறுபோக செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி அக்கராயன்குளத்திற்குட்பட்ட…
Read More

பிலக்குடியிருப்பு பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்கள், இதுவரை எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி வாழ்ந்து வருவதாகக் கவலை…(காணொளி)

Posted by - April 3, 2017
முல்லைத்தீவு பிலக்குடியிருப்பு பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்கள், இதுவரை எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி வாழ்ந்து வருவதாகக் கவலை வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவு கேப்பாப்பிலவு…
Read More

யாழில் வாள்வெட்டு இருவர் படுகாயம்

Posted by - April 3, 2017
சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் நடைபெற்ற தகராறுகள் பின்னர் வாள் வெட்டாக சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் இரு…
Read More

முறிகண்டி உப அஞ்சல் அலுவலக சேவைகள் புதிய இடத்தில்

Posted by - April 3, 2017
முறிகண்டி உப அஞ்சல் அலுவலகம் புதிய இடத்தில் இன்று திங்கட்கிழமை முதல் சேவையை ஆரம்பித்துள்ளது,  முறிகண்டி பிள்ளையார் ஆலய சுற்று…
Read More

முள்ளிக்குளம் மக்களை சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் சந்தித்தார்!

Posted by - April 3, 2017
கடற்படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுவரும் முள்ளிக்குள மக்களை இன்று காலை சர்வதே மன்னிப்புச் சபையின்…
Read More