யாழ்ப்பாணம் சுன்னாகம் சமிக்ஞை விளக்கு சந்தியில் விபத்து(காணொளி)

Posted by - April 15, 2017
யாழ்ப்பாணம் சுன்னாகம் சமிக்ஞை விளக்கு சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. மோட்டார்…
Read More

வவுனியாவில் வாகன தகர்ப்பு வெடிபொருள் மீட்பு (காணொளி)

Posted by - April 15, 2017
வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் 15 கிலோ எடையுடைய வாகன தகர்பு வெடிபொருள் ஒன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. வவுனியா உக்கிளாங்குளம்…
Read More

வடக்கில் அமைக்க திட்டமிடப்பட்ட பாலங்களில் 32 பாலங்களின் பணி நிறைவு – பிரதம செயலர் அலுவலகம் தெரிவிப்பு

Posted by - April 15, 2017
வட மாகாணத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்ட 82 பாலங்களில் தற்போது 32 பாலங்களின் பணிகள் முழுயாக வேலை  முடிந்துள்ளதாக வட மாகாண…
Read More

வடமாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் கிடைத்துள்ளது – வடக்கு கல்வி அமைச்சின் செயலர்

Posted by - April 15, 2017
வட மாகாணத்தில் உள்ள கணித , விஞ்ஞான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக கோரப்பட்ட விண்ணப்பங்களில் 456 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக வட…
Read More

தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி பேச்சுவார்த்தை பிற்போடல்

Posted by - April 15, 2017
ஜனாதிபதிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குமான சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாரம் குறித்த சந்திப்பு இடம்பெறும் என்று கூறப்பட்டிருந்தது. கூட்டமைப்பின்…
Read More

வலிவடக்கில் 7900 காணிகள் விடுவிக்கப்படவில்லை

Posted by - April 15, 2017
வலிகாமம் வடக்கில் இன்னும் 7900 காணி உரிமையாளர்களுக்கான காணிகள் விடுவிக்கப்படாதுள்ளன. அரச புள்ளிவிபரங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. அங்கு 4589 ஏக்கர்…
Read More

சித்திரை புதுவருடத்திலும் வீதியில் – பன்னங்கண்டி மக்கள் எவரும் கண்டுகொள்ளவில்லை எனவும் ஆதங்கம்

Posted by - April 14, 2017
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பன்னங்கண்டி கிராம மக்கள் இன்று வெள்ளிக்கிழமை 24 நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு…
Read More

அரசாங்கம் கோரிய காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்களை 11 நாட்கள் கடந்தும் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இதுவரை வழங்கவில்லை (காணொளி)

Posted by - April 14, 2017
அரசாங்கம் கோரிய காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்களை 11 நாட்கள் கடந்தும் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இதுவரை வழங்கவில்லை…
Read More

கேப்பாபுலவில் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் புதுவருடத்ததை துக்க தினமாக அனுஷ்டிப்பு(காணொளி)

Posted by - April 14, 2017
முல்லைத்தீவு கேப்பாபுலவில் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் புதுவருடத்ததை துக்க தினமாக அனுஷ்டிக்கின்றனர். தமது சொந்த நிலத்தில்…
Read More

கர்ப்பிணி தாய்மார்களுக்கு காலாவதியான உணவு பொருட்கள்!

Posted by - April 14, 2017
மட்டக்களப்பு வெல்லாவெளியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு  காலாவதியான,பழுதடைந்த உணவுகள் வழங்கப்படுகின்றது என்று விசனம் தெரிவித்துள்ளார்கள்.
Read More