எரிபொருள் கூட்டுத்தாபன ஊழியர்களின் போராட்டம் நிறைவு – போராட்ட காலத்தில் கிளிநொச்சியில் ஒரு லீற்றர் பெற்றோல் 300 ரூபா

Posted by - April 25, 2017
எரிபொருள் கூட்டுத்தாபன ஊழியர்கள் நேற்று பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், கிளிநொச்சியில் ஒரு லீற்றர் பெற்றோல் 200 முதல் 300…
Read More

அக்கினிச் சிறகுகள் அமைப்பைச் சேர்ந்த சிலரிடம், பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் விசாரணைகள்

Posted by - April 25, 2017
அக்கினிச் சிறகுகள் அமைப்பைச் சேர்ந்த சிலரிடம், பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Read More

காணி விடுவிப்பின் போது தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் – அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்

Posted by - April 25, 2017
காணி விடுவிப்பின் போது தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கப் படும் என்று மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் நேற்றையதினம்…
Read More

யாழில் வாள்வெட்டு : அதிதீவிர சிகிச்சை பிரிவில் இளைஞன்

Posted by - April 24, 2017
யாழ்ப்பாணம் – துன்னாலை பகுதியில் இளைஞன் ஒருவன் வாள் வெட்டுக்கு இலக்காகி அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read More

சற்று முன்னர்முல்லை நகரில் நீண்ட வரிசையில் பெற்றோலுக்கு நின்ற மக்கள் ஏமாற்றம்

Posted by - April 24, 2017
பெற்றோலிய தொழிற்சங்கத்தினரால் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற நிலையில், நாட்டின் பல்வேறு இடங்களிலும்…
Read More

தர்மத்தை நாடி 108 தேங்காய் உடைத்து வழிபாட்டில் கேப்பாபுலவு மக்கள்

Posted by - April 24, 2017
கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் இன்று 55 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது.கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி…
Read More

கொக்குளாய் மீனவர்களிற்கு எதிரான வழக்கு மே நான்காம் திகதிக்கு ஒத்திவைப்பு

Posted by - April 24, 2017
முல்லைத்தீவில் கொக்குளாய் கடற்கரையோரத்தில் தமிழ் மீனவர்கள் படகுகளை நிறுத்துவதற்கான இடம்தொடர்பிலான வழக்கு மே நான்காம்  திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு கொக்குளாய்…
Read More

புதிய அரசியலமைப்பு தொடர்பாக அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு யாழ் செயலகத்தில் இடம்பெற்றது

Posted by - April 24, 2017
புதிய அரசியலமைப்பு சீர் திருத்தம் தொடர்பில் அரச அதிகாரிகளை அறிவுறுத்தும் செயற்திட்டம் ஒன்று யாழ்ப்பாணமாவட்ட செயலகத்தில்  முன்னெடுக்கப்பட்டது புதிய அரசியலமைப்பு…
Read More

கோலூன்றிப் பாய்தலில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா ஜெகதீஸ்வரன் புதிய சாதனை

Posted by - April 24, 2017
23 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா ஜெகதீஸ்வரன் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
Read More

கொக்குளாய் மீனவர்களிற்கு எதிரான வழக்கு தற்போது நடைபெறுகிறது

Posted by - April 24, 2017
முல்லைத்தீவில் கொக்குளாய் கடற்கரையோரத்தில் தமிழ் மீனவர்கள் படகுகளை நிறுத்துவதற்கான இடம்தொடர்பிலான வழக்கு இன்று இடம்பெற்றுவருகிறது முல்லைத்தீவு கொக்குளாய் கடற்கரையோரத்தில் தமிழ்…
Read More