மருதங்கேணியில் மணல் அகழ்வதற்கு நிபந்தனையுடன் மக்கள்இணக்கம்

Posted by - April 26, 2017
யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் வீட்டுத் திட்டங்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் என்பனவற்றிற்காக மணலைப் பெறுவதில் ஏற்பட்ட நீண்ட  தாமதம் மாவட்டச் செயலகத்தின்…
Read More

கிளிநொச்சியில் உள்ள ஆலயத்தில் பாடல்களை ஒலிபரப்ப தடைவிதிக்கும் இராணுவத்தினர்

Posted by - April 26, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் அடாத்தாக கட்டிய புத்தர் களிற்காக ஆண்டாண்டு காலமாக விளங்கும் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயம் இரண்டில்  அதிகாலை…
Read More

வவுனியா ஜோசப் முகாமில் இந்த ஆண்டும் மோசமான சித்திரவதைகள்- சட்டத்தரணி டொமினிக்

Posted by - April 26, 2017
வவுனியா ஜோசப் முகாம் என அழைக்கப்படும் வன்னி கூட்டுப் படைத் தலையகத்தில் இந்த ஆண்டும் மோசமான சித்திரவதைகள் இடம்பெற்றுள்ளதாக, கொழும்பிலுள்ள…
Read More

பூரண கதவடைப்புக்கு ஒத்துழைப்பு தாருங்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அழைப்பு

Posted by - April 26, 2017
நாளை மேற்கொள்ளப்படவுள்ள பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி தங்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின உறவினர்களின்…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோரின் வெளிப்படுத்தலை வலியுறுத்தி கிளிநொச்சி, வவுனியாவில் 27ஆம் திகதி ஹர்த்தால்!

Posted by - April 26, 2017
‘காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுவிப்பையும் வலியுறுத்தி எதிர்வரும் 27ஆம் திகதி வியாழக்கிழமை கிளிநொச்சியிலும், வவுனியாவிலும் ஹர்த்தால் அனுஷ்ட்டிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மற்றும்…
Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தொடர் கவனயீர்ப்புப்போரட்டம் 50வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்க்பபட்டு வருகின்றது.

Posted by - April 26, 2017
முல்லைத்தீவு மாவட்டச்செயலகத்தின் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தொடர் கவனயீர்ப்புப்போரட்டம் 50வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்க்பபட்டு வருகின்றது.…
Read More

பன்னங்கண்டி கவனயீர்ப்புப் போராட்டம் – 36வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

Posted by - April 26, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதிகமம் பகுதியில் தனியார் ஒருவருக்குச்சொந்தமான காணியில் குடியிருந்து வரும் 120 வரையான குடும்பங்கள் தமக்கான காணி உரிமம்…
Read More

போராட்ட வடிவங்களை மாற்றி போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்

Posted by - April 26, 2017
இதுவரை எங்கள் போராட்டத்திற்கு எந்தவிதமான பதிலையும் வழங்காத அரசாங்கத்திற்கு கடும் அழுத்தங்களைக் கொடுக்கும் வகையில் போராட்டங்களை முன்னெடுக்க இருப்பதாக காணாமல்…
Read More

பூர்வீகக்காணிகளுக்குள் செல்லும் வரை எமது போராட்டத்தை நாம் கைவிடப்போவதில்லை – கேப்பாப்புலவு மக்கள்

Posted by - April 26, 2017
எங்களுடைய பூர்வீகக்காணிகளுக்குள் செல்லும் வரை எமது போராட்டத்தை நாம் கைவிடப்போவதில்லை என கடந்த 57 நாட்களாக கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும்…
Read More

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்துக்கு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் ஆதரவு

Posted by - April 26, 2017
முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுக்கும் போராட்டத்துக்கு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கமை நாளைய தினம் பூரண…
Read More