சுமந்திரன் மீதான கொலை முயற்சி முன்னாள் போராளிகளுக்கு மீண்டும் விளக்கமறியல் நிடிப்பு

Posted by - April 26, 2017
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை படுகொலை செய்ய முயற்சித்தாக தெரிவித்து கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஐந்தாம்  மாதம்…
Read More

மறிச்சுக்கட்டிக் குழாய்க் கிணறை மக்கள் பாவனைக்கும் திறந்துவிட நடவடிக்கை

Posted by - April 26, 2017
மறிச்சுக்கட்டிக் குழாய்க் கிணறை மக்கள் பாவனைக்கும் திறந்துவிட நடவடிக்கை ரிஷாட், அசாத் சாலி கடற்படைத் தளபதியுடன் பேச்சு மறிச்சுக்கட்டி பள்ளிவாயல்…
Read More

நாளை ஹர்த்தால் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு மக்களிடம் கோரிக்கை – சி. சிவமோகன்

Posted by - April 26, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் இந்தக் ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இவர்களின் உணர்வுகளை, நியாயமான கோரிக்கைகளை நாம் மதிக்கின்றோம்.இவர்கள் வடக்கு, கிழக்கில்…
Read More

கடையடைப்புப் போராட்டத்திற்கு கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் பூரண ஆதரவு!

Posted by - April 26, 2017
வடக்கு கிழக்கு மாகாணங்களில் நாளை வியாழக்கிழமை (27) நடைபெறவுள்ள  பூரண கடையடைப்பு போராட்டத்திற்கு தமது பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக, கிளிநொச்சி…
Read More

தந்தை செல்வாவின் 40 வது நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு

Posted by - April 26, 2017
தந்தை செல்வாவின் 40 வது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு தூபியில்  அனுஸ்டிக்கப்பட்டது. தந்தை செல்வாவின்…
Read More

வவுனியா வடக்கு பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு பொது அமைப்புக்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை(காணொளி)

Posted by - April 26, 2017
வவுனியா வடக்கு பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக்கூட்டத்திற்கு பிரதேச பொது அமைப்புக்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களுக்கு அழைப்பு விடப்படவில்லை…
Read More

வவுனியா வடக்கு சின்னடம்பன், இராசபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட, வீட்டுத்திட்ட கிராமத்தின் பெயரை மாற்றம் செய்ய முடியாது – ஒருங்கிணைப்புக் குழு (காணொளி)

Posted by - April 26, 2017
வவுனியா வடக்கு சின்னடம்பன், இராசபுரம் கிராமத்தில், பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த மக்களை குடியமர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத்திட்ட கிராமத்தின் பெயரை,…
Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில், ஆயிரம் வீடுகள் அமைக்கும் பணிகள் ஆரம்பம்(காணொளி)

Posted by - April 26, 2017
வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சும், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரம் விடுகளை அமைக்கும் பணிகளை…
Read More

ஆதார வைத்திசாலைகளுக்கு 3நோயாளர் வண்டிகள்(காணொளி)

Posted by - April 26, 2017
  யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்;ட ஆதார வைத்திசாலைகளுக்கு 3நோயாளர் வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் வடக்கின் சுகாதார அமைச்சர்…
Read More

மட்டக்களப்பில் இலங்கை சமாதான பேரவையின் ஒழுங்கமைப்பில் கலந்துரையாடல்  (காணொளி)

Posted by - April 26, 2017
  இலங்கை சமாதான பேரவையின் ஒழுங்கமைப்பில் ஆறுமாத காலத்தில்  செயற்திட்டம் மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பில்…
Read More