முள்ளிவாய்க்கால் நினைவேந்தால் – 18ஆம் திகதி, 12ஆம் திகதி வட கிழக்கு மாகாணங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள்

Posted by - May 9, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தால், இந்த மாதம் 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், 12ஆம் திகதி முதல்வட கிழக்கு மாகாணங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள்…
Read More

பருத்தித்துறைக் கடற்பரப்பில் உள்ளுர் மீனவர்கள் கைது

Posted by - May 9, 2017
யாழ்ப்பாணம் – பருத்தித்துறைக் கடற்பரப்பில் உள்ளுர் மீனவர்கள் ஆறு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சட்ட விரோதமாக கடலட்டை…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று மைத்திரி முல்லைத்தீவிற்கு வருகைத்தர கூடாது!

Posted by - May 8, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை நினைவு கூறவுள்ள நிலையில், எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகைத் தர கூடாது…
Read More

பௌத்த பிரதேசமாக காட்சியளிக்கும் கிளிநொச்சி

Posted by - May 8, 2017
இலங்கையின் முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச தமிழ் மக்களை அழித்த போது அவருக்கு பக்க துணையாக அருகில் இருந்தவர் இன்றைய…
Read More

முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கோ,மக்களிற்கோ உதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை–இரா.சங்கையா(காணொளி)

Posted by - May 8, 2017
முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கோ,மக்களிற்கோ உதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் தமிழர் விடுதலை கூட்டணியின் நிர்வாக செயலாளர் இரா.சங்கையா தெரிவித்தார்.…
Read More

முல்வைத்தீவில் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் இன்று 62 ஆவது நாளாகவும்…(காணொளி)

Posted by - May 8, 2017
  முல்வைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 62 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.…
Read More

சர்வதேச தலசீமியா நோய் தினம் இன்று உலகளாவிய ரீதியில்…..(காணொளி)

Posted by - May 8, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தில், சர்வதேச தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் 90 ற்கும் மேற்பட்டவர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று…
Read More

வவுனியாவில் சுகாதாரத் தொண்டர்கள் நிரந்தர நியமனம் வழங்கக் கோரி இன்று ஐந்தாவது நாளாகப் போராட்டத்தில்….(காணொளி)

Posted by - May 8, 2017
  கடந்த 15 வருடங்களாக பணியாற்றிவரும் சுகாதாரத் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையுடன் வவுனியாவில் சுகாதாரத் தொண்டர்கள்,…
Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றும் தொடர்கிறது (காணொளி)

Posted by - May 8, 2017
வவுனியாவில் இன்று 74 ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.…
Read More