முரசுமோட்டை சேற்றுக்கண்டி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் கொள்ளை

Posted by - May 14, 2017
கிளிநொச்சியில், முரசுமோட்டை சேற்றுக்கண்டி முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மூலஸ்தானம் மற்றும் களஞ்சிய அறை உடைக்கப்பட்டு நகை, பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
Read More

யாழில் பாரிய மோசடியில் ஈடுபட்ட வவுனியா நபர் பொலீசாரால் கைது

Posted by - May 14, 2017
யாழ் மாவட்ட அரச அதிபரின் கையெழுத்தை பயன்படுத்தி  பாரிய மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் நேற்றைய…
Read More

யாழ் மாநகரசபையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை விசாரணை செய்ய விசாரணை குழு வடக்கு முதல்வரால் நியமிப்பு

Posted by - May 14, 2017
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் மாநகரசபையினால் கட்டப்பட்ட அலுவலகம் உரிய விதிமுறையை கடைப்பிடிக்கவில்லை எனத் தெரிவித்து அது தொடர்பில் விசாரணை செய்து…
Read More

அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக போராட ஒரு போதும் பின் நிற்க மாட்டேன் -கிழக்கு முதலமைச்சர்

Posted by - May 14, 2017
எவருக்காவது அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அதற்கு எதிராகப் போராட தான் ஒரு போதும் பின் நிற்கப் போவதில்லை என கிழக்கு முதலமைச்சர்…
Read More

ஒட்டுசுட்டான் மேழிவனம் பகுதியில் அன்றாடம் காட்டுயானைகள் தொல்லை

Posted by - May 14, 2017
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மேழிவனம் பகுதியில் அன்றாடம் காட்டுயானைகள் தொல்லையால் தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச…
Read More

முல்லையில் நடைபெற்ற வாழ்வுடைமை ஊக்குவிப்பு முன்னெடுப்புகள்

Posted by - May 14, 2017
முல்லை புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று, துணுக்காய் பிரதேசத்தில் வறுமைக்குட்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வுடைமை ஊக்குவிப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குடும்ப போசாக்குத்திட்டம் – விவசாய,கமநல சேவைகள்,…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்டப் போட்டியை கண்டிப்பதாக, ஜனநாயக போராளிகள் கட்சி அறிவித்துள்ளது(காணொளி)

Posted by - May 13, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்டப் போட்டி என்ற பெயரில், போட்டி நடைபெறுவதை வன்மையாக கண்டிப்பதாக ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. இன்று…
Read More

வவுனியாவில் நிரந்தர நியமனம் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்களை சந்தித்தார் வைத்திய கலாநிதி சி.சிவமோகன்(காணொளி)

Posted by - May 13, 2017
வடக்கு மாகாண சபை, சுகாதார தொண்டர்களை உள்வாங்குவதற்கு கல்வித் தராதரம் தொடர்பான நியதிச் சட்டத்தில் உள்வாங்கல் ஒன்றை உருவாக்கி சுகாதார…
Read More

முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன(காணொளி)

Posted by - May 13, 2017
வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் அனுஸ்டிக்கப்படவுள்ளது.…
Read More

தமிழ் மக்கள் மீதான படுகொலை நினைவு கூறும் நினைவேந்தல் நிகழ்வின் 2ம் நாள் இன்று யாழ்ப்பாணத்தில்..(காணொளி)

Posted by - May 13, 2017
தமிழ் மக்கள் மீதான படுகொலை நினைவு கூறும் நினைவேந்தல் நிகழ்வின் 2ம் நாள் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. வடமராட்சி, தென்மராட்சி…
Read More