முல்லைத்தீவு காணாமல்போனவர்களின் உறவினர்களின் போராட்டத்தில் ஆனந்தி சசிதரன் (காணொளி)

Posted by - May 15, 2017
முல்வைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 69 ஆவது நாளை எட்டியுள்ளது. முல்வைத்தீவு…
Read More

குடும்பிமலை (தொப்பிகல) முருகன் ஆலயத்திற்கு செல்ல விதிக்கப்பட்ட தடையை படையினர் விலக்கிக் கொண்டுள்ளனர் – கே. துரைராஜசிங்கம்

Posted by - May 15, 2017
குடும்பிமலை (தொப்பிகல) முருகன் ஆலயத்திற்கு செல்ல விதிக்கப்பட்ட தடையை படையினர் விலக்கிக் கொண்டுள்ளனர். கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.…
Read More

மன்னார் பாலியாற்று பாலத்தை புனரமைக்குமாறு மக்கள் கோரிக்கை

Posted by - May 15, 2017
மன்னார் மாந்தை மேற்கு பாலியாறு பாலத்தினை விரைவாக அமையுங்கள் என பாலியாறு கிராம பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஏ-32…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மே 18 – பேருந்து ஒழுங்குகள்

Posted by - May 15, 2017
வடமாகாணசபையின் ஏற்பாட்டில் 2015,2016ம் ஆண்டுகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றது. அந்த வகையில் இம்முறையும் 2017.மே.18ல் காலை 9.30 மணிக்கு அஞ்சலி…
Read More

மேடையில்லாத சிவபாதகலையகம் பாடசாலை வரலாற்றில் முதல் நாடகம் முதல் இடம்

Posted by - May 15, 2017
மேடையே இல்லாத கிளிநொச்சி சிவபாதகலையகம் பாடசாலையில் இருந்து முதல் முதலாக தமிழ்த் தினப் போட்டிக்கு கொண்டு செல்லப்பட்ட நாடகம் முதலாம்…
Read More

ஊடகவியலாளரின் நெஞ்சை பிடித்து தள்ளி மிரட்டிய அரச அதிகாரி

Posted by - May 15, 2017
வவுனியா மாவட்ட  அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பித்த நிலையில் செய்தி சேகரிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த…
Read More

மன்னார் பாலியாற்று பாலத்தை புனரமைக்குமாறு மக்கள் கோரிக்கை

Posted by - May 15, 2017
மன்னார் மாந்தை மேற்கு பாலியாறு பாலத்தினை விரைவாக அமையுங்கள் என பாலியாறு கிராம பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஏ-32…
Read More

கொழும்பு ரயில் புளியங்குளத்தில் விபத்து!இருவர் உயிரிழப்பு

Posted by - May 15, 2017
கொழும்பிலிருந்து யாழ்நோக்கி வந்துகொண்டிருந்த யாழ்தேவி ரயில்  புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் செல்லும் வீதியின் பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையை கடக்க முயன்ற மணல்…
Read More

அமெரிக்க தூதுவர் அடங்கிய குழுவினர் யாழ் வணிகர் சங்கத்தினருடன் சந்திப்பு

Posted by - May 15, 2017
மத்திய அரசுக்கும்  மாகாண அரசுக்கும்; இடையே சுமூகமான உறவு ஏற்படுத்தப்படாமல் இருப்பது  வடக்கின் தொழில்துறை விருத்திக்கு பாரிய தடையினை  ஏற்படுத்தியுள்ளது…
Read More

நெல்லியடியில் சிறப்பாக இடம்பெற்ற நலமுடன் வாழ்வோம் நூல் வெளியீட்டு விழா

Posted by - May 15, 2017
வைத்திய கலாநிதி வே. கமலநாதன் எழுதிய நலமுடன் வாழ்வோம் என்ற மருத்துவம் சார்ந்த கட்டுரைத்தொகுதி நூலின் வெளியீட்டு விழா  நெல்லியடி…
Read More