வவுனியா அஞ்சல் அலுவலக பணியாளர்களும், பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டத்தில்…(காணொளி)

Posted by - June 27, 2017
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படும் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வவுனியா அஞ்சல் அலுவலக…
Read More

யாழ்ப்பாணத்தில் பிரதம தபால் நிலையம் உட்பட சகல அஞ்சல் நிலையங்களும் அடையாள வேலை நிறுத்தத்தில்….(காணொளி)

Posted by - June 27, 2017
யாழ்ப்பாணத்தில் பிரதம தபால் நிலையம் உட்பட சகல அஞ்சல் நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஆதரவு…
Read More

மன்னாரில் தபால் ஊழியர்கள் இரண்டாவது தடவையாக அடையாள வேலை நிறுத்தத்தில்….(காணொளி)

Posted by - June 27, 2017
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொடர்ச்சியான வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மன்னார் அஞ்சல் அலுவலக பணியாளர்களும்…
Read More

வட மாகாணத்தில் வெற்றிடமாகவுள்ள கல்வி அமைச்சர் பதவிக்கு எவரும் நியமிக்கப்படவில்லை

Posted by - June 27, 2017
வட மாகாணத்தில் வெற்றிடமாகவுள்ள கல்வி அமைச்சர் பதவிக்கு எவரும் நியமிக்கப்படவில்லை என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு…
Read More

யாழில் நபரொருவர் மீது கொடூரத் தாக்குதல்

Posted by - June 27, 2017
யாழ்ப்பாணம் – மானிப்பாய் பிரதேசத்தில் நேற்று இரவு கூரிய ஆயுதத்துடன் உந்துருளிகளில் வந்த சிலர், நபரொருவரை தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.…
Read More

கிளிநொச்சியில் காற்றினால் தூக்கி வீசப்பட்டது முன்பள்ளிக் கூரை

Posted by - June 27, 2017
இன்று  முற்பகல் 11.30  மணியளவில் வீசிய பலத்த  காற்றினால்  உதயநகரில்  அமைந்துள்ள சிறுவர்  முன்பள்ளியின் கூரை  வீசப்பட்டுள்ளது  வீசப்படும் போது…
Read More

தமிழ் பண்பாட்டை நாம் இழந்துவிடக்கூடாது – சிறீதரன்

Posted by - June 27, 2017
எமது தமிழ் பண்பாட்டை தமிழர்களாகிய நாம் இழந்துவிடக்கூடாது, எமது பண்பாட்டை, மொழியை, கலாசாரத்தை நாம் இழப்போமாகவிருந்தால் தமிழர்களாக இந்த மண்ணில்…
Read More

முல்லைத்தீவு மாவட்ட ஒட்டுசுட்டான் பிரதேச மக்களுக்கான அரிய வாய்ப்பு

Posted by - June 27, 2017
ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைய முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 27 கிராம அலுவலர் பிரிவுகளிலுள்ள மக்களுக்காக நடமாடும் சேவை…
Read More

தமிழரசுக் கட்சியை மலினப்படுத்தும் நடவடிக்கையில் தமிழ் மக்கள் பேரவை – மாவை குற்றச்சாட்டு!

Posted by - June 27, 2017
தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரலைக் கொண்டு தமிழ் மக்கள் பேரவை செயற்பட்டு வருகின்றதென தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை…
Read More

சமரசம் தொடங்கும்போது பிரேதப் பரிசோதனை எதற்கு – வடமாகாண முதலமைச்சர்!

Posted by - June 27, 2017
அண்மையில் வடமாகாணத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு தென்னிலங்கை அரசாங்கமே காரணம் என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்திருந்த நிலையில் கொழும்பிலிருந்து ஊடகம் ஒன்று…
Read More