யாழில் உள்ள கொன்சியூலர் அலுவலகத்தின் செயற்பாடுகள் திருப்திகரமானதாக இல்லை -பொது மக்கள்

Posted by - June 30, 2017
யாழ் மாவட்டச்செயலகத்தில் அமைந்துள்ள பிராந்திய கொன்சியூலர் அலுவலகத்தால் வடக்கு மக்களுக்கு திருப்தியான சேவைகள் வழக்கப்படுவதில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.…
Read More

உரும்பிராய் காணியில் கைக்குண்டு மீட்பு

Posted by - June 30, 2017
உரும்பிராய் கற்பக பிள்ளையார் கோயில் பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று, நேற்று (29) மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய்…
Read More

3 மாதங்கள் நிறைவில் அமைச்சர்கள் தொடர்பில் மீளாய்வு – முதலமைச்சர்

Posted by - June 30, 2017
வடமாகாணத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் தெரிவிற்கு தமிழரசு கட்சி வழங்கிய பரிந்துரைகளையும் கவனத்தில் எடுப்பதற்காகவே தற்போது நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் தற்காலிக…
Read More

புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக பொது மக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் யாழில்

Posted by - June 30, 2017
புதிய அரசியலமைப்பு சீர்திருத்தமர தொடர்பாக பொதுமக களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுவருகிறது. யாழ் மாவட்ட அரச…
Read More

முன்னாள் போராளிக்காக மேன்முறையீடு

Posted by - June 29, 2017
மொனராகலை மேல் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவருக்கு மேன்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகளை கிழக்கு மாகாணசபை…
Read More

வட மாகாண சபையின் புதிய அமைச்சர்கள் சத்தியபிரமாணம்

Posted by - June 29, 2017
வடக்கு மாகாண சபையின் இரண்டு இடைக்கால அமைச்சர்களும் இன்று சத்தியபிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர். வடமாகாண சபைக்கு இடைக்கால அமைச்சர்களாக கந்தையா சர்வேஸ்வரனும்,…
Read More

கிளிநொச்சி மாவட்டத்தில் நிர்ணய விலையில் மணல் விநியோகிக்கப்படும்- அரச அதிபர் தெரிவிப்பு

Posted by - June 29, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் மாவட்ட சுற்றாடல் சிபாரிசுக்குழுவினால் நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே மணல் விநியோகிக்கப்பட வேண்டும் மீறுவோர் மீது உரிய உரிய நடவடிக்கை…
Read More

காலத்தை கடத்தாது ஜனாதிபதி உரிய பதில் வழங்கவேண்டும் என கோரிக்கை

Posted by - June 29, 2017
தமக்குரிய பதில் வழங்கப்படும் வரை தமது போராட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ள, வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஜனாதிபதி காலத்தை கடத்தாது உடன்…
Read More

யாழ்ப்பாண நூலகத்திற்கு சுமார் 16 ஆயிரம் நூல்கள் அன்பளிப்பு

Posted by - June 29, 2017
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சந்து, இன்று யாழ்ப்பாண நூலகத்திற்கு சுமார் 16 ஆயிரம் நூல்களை அன்பளிப்பாக…
Read More

வடக்கு மாகாண சபையின் இரண்டு இடைக்கால அமைச்சர்களும் இன்று சத்தியபிரமாணம்

Posted by - June 29, 2017
வடக்கு மாகாண சபையின் இரண்டு இடைக்கால அமைச்சர்களும் இன்று சத்தியபிரமாணம் செய்துக்கொள்ள உள்ளனர். வடமாகாண சபைக்கு இடைக்கால அமைச்சர்களாக கந்தையா…
Read More