யாழ்ப்பாண நூலகத்திற்கு சுமார் 16 ஆயிரம் நூல்கள் அன்பளிப்பு

363 0
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சந்து, இன்று யாழ்ப்பாண நூலகத்திற்கு சுமார் 16 ஆயிரம் நூல்களை அன்பளிப்பாக வழங்கவுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் ஏ.நடராஜன் இதனை அறிவித்துள்ளார்.
வரலாறு, கலை, கலாசாரம், தத்துவவியல், அரசியல், விஞ்ஞானம், புவியியல், சமயம் உற்பட்ட பல்வேறு நூல்கள் அவற்றுள் அடங்கியுள்ளதாகவும் துணை உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment