யாழ் அரியாலை புங்கன்குளம் சந்தியில் விபத்து மூவர் படுகாயம்

Posted by - August 8, 2017
யாழ்ப்பாணம் அரியாலை புங்கன்குளம் சந்திக்கருகில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.இச் சம்பவம் இன்று நண்பகல் 12:20 மணியளவில் துவிச்சக்கரவண்டியும் மோட்டார்…
Read More

100 வது நாளாக இரணைதீவு மக்களின் நில மீட்பு போராட்டம்

Posted by - August 8, 2017
கிளிநொச்சி பூநகரி பிரதேச இரணைத்தீவு மக்களின் சொந்த நிலத்திற்குச் செல்வதற்கான போராட்டம் இன்று நூறாவது நாளை எட்டியுள்ளது. அமைச்சர்கள், மாவட்ட…
Read More

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

Posted by - August 8, 2017
கிளிநொச்சியில்  அரசியல் கைதிகளான நிமலரூபன், டில்ருக்சன் ஆகியோர் சிறையில் கொல்லப்பட்டு ஐந்தாண்டு நினைவை முன்னிட்டும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும்…
Read More

சுவிஸ் குமார் தப்பிச்சென்ற வழக்கில் முக்கிய நபர்களிடம் வாக்குமூலம் பெற அனுமதி

Posted by - August 8, 2017
புங்குடுதீவு மாணவி வித்யா வழக்கில், பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்தமை தொடர்பான வழக்கில் இராஜாங்க அமைச்சர்…
Read More

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு! சந்தேகநபர் அடையாளம் காட்டப்பட்டுள்ளார்

Posted by - August 8, 2017
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் அடையாளம்…
Read More

கோப்பாய் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 11 பேரிடம் தொடர்ந்தும் விசாரணை

Posted by - August 8, 2017
கோப்பாய் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 11 பேரும் தொடர்ந்து விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர…
Read More

இரணைமடுகுளத்தின் கீழான நெற்செய்கை திட்டமிட்டே மேற்கொள்ளப்பட்டது – சுதாகரன்

Posted by - August 8, 2017
இரணைமடுக் குளத்தின் கீழான சிறுபோக நெற்செய்கை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டது. உரிய காலத்தில் மழை வீழ்ச்சி இடம் பெறாமையே நெருக்கடிகளை உருவாக்கி…
Read More

நீதிபதி எம்.இளஞ்செழியன் அவர்களுக்கும் முன்னால் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிக்கும் இடையில் சந்திப்பு

Posted by - August 8, 2017
யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் அவர்களுக்கும் முன்னால் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஆனந்த வீரசேகரவிற்கும் இடையில் நல்லிணக்க சந்திப்பொன்று…
Read More

வாள் வெட்டு சந்தேக நபர்களை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

Posted by - August 8, 2017
யாழ்.கோப்பாய் காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறையினர் இருவர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் , கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களை…
Read More

இனப்பிரச்சினைக்கு இந்திய முறையிலான அதிகாரப்பகிர்வு தீர்வு?

Posted by - August 8, 2017
இனப்பிரச்சினைக்கு இந்திய முறையிலான அதிகாரப்பகிர்வு கொண்ட ஒரு தீர்வினையே தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேசிய மாநாட்டில் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர். 
Read More