சுண்ணாகம் இளைஞர் மரணம் – கைது செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகஸ்தர்கள் மீண்டும் விளக்கமறியலில்

Posted by - August 24, 2017
சுண்ணாகம் காவற்துறையால் கைது செய்யப்பட்ட போது நபரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சுண்ணாகம் காவல்துறையில் சேவை புரிந்து…
Read More

சுன்னாகத்தில் தொடரூந்தில் மோதி இளைஞன் பலி!

Posted by - August 24, 2017
காங்கேசன் துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த புகையிரதம்  யாழ் சுன்னாகம் புகையிரத நிலையத்தை  அண்மித்து  சென்றுகொண்டிருந்த பொழுது  புகையிரதப்…
Read More

கிளிநொச்சி மகாதேவ சைவச் சிறுவர் இல்ல ஸ்தாபகர் இயற்கை எய்தினார்

Posted by - August 24, 2017
கிளிநொச்சி ஜெந்திநகர்  மகாதேவ ஆச்சிரம முதாவது குருபீடாதிபதி ஸ்ரீமத் தவத்திரு வடிவேல் சுவாமிகளின் சீடனும் மகாதேவா ஆச்சிரமத்தின் இரண்டாவது  குருபீடாதிபதியும் ஆன…
Read More

20வது திருத்தச்சட்டம் – தமிழ் மக்களுக்கு பாதிப்பு – வடக்கு முதல்வர் (குரல் பதிவு)

Posted by - August 24, 2017
20வது திருத்தத்தின் மூலம் மாகாண சபை அதிகாரங்களை நாடாளுமன்றம் கட்டுப்படுத்துகின்ற போது தமிழ் மக்களின் விடயங்கள் தொடர்பில் தான்தோன்றித்தனமாக செயற்படும்…
Read More

வடமாகாண புதிய சுகாதார அமைச்சருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

Posted by - August 24, 2017
வடமாகாண சுகாதார அமைச்சராக நேற்று பதவி ஏற்ற ஞானசீலன் குணசீலனுக்கு எதிராக, டெலோ இயக்கம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளது. கட்சியின்…
Read More

ஊடகவியளாளர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வு

Posted by - August 24, 2017
சமயங்களினூடாக நல்லிணக்கம் கானல் என்ற தொனிப்பொருளில் தேசிய சமாதானப்பேரவை ஏற்பாடு செய்த ஊடகவியளாளர்களுக்கான பன்மைத்துவம் .உள்வாங்குதல் தேசிய அடையாளத்தை வெளிப்படுத்தல்…
Read More

கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டத்துக்கு அம்பாறை மாவட்ட உறவுகள் ஆதரவு

Posted by - August 24, 2017
முல்லைத்தீவு மாட்டத்தின் கேப்பாபுலவு பூர்வீகக் கிராமத்திலுள்ள பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாகி போன…
Read More

பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நலன் சார்ந்து அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பேன்-கந்தையா சிவநேசன்

Posted by - August 24, 2017
அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக புதிதாக பதவியேற்றுள்ள வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்ற…
Read More

பூநகரியில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தினார் அங்கஜன் இராமநாதன்!

Posted by - August 24, 2017
22/08/2017 நேற்று முன்தினம் பூநகரி கௌதாரிமுனை பகுதியில் இடம்பெற இருந்த மாபெரும் மணல் கொள்ளை பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனது…
Read More

நில மெஹெவர ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சித்திட்டம் – 2017 துணுக்காயில்

Posted by - August 24, 2017
ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன அவர்களினதும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினதும் அறிவுறுத்தலுக்கமைய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நில…
Read More